Tag: Poisonous liquor

விஷச்சாராய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கபட நாடகமாடுகிறார் – கருணாஸ்..!

சட்டமன்றத்தில் எத்தனையோ மக்கள் பிரச்சனைக்கு பேசாது மௌனமாய் இருந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 64-ஆக உயர்வு..!

கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் நேற்று வரை 63 பேர்…

விஷச்சாராய விவகாரத்தில் யார் தொடர்பில் இருந்தாலும் பாரபட்சமின்றி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்..!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் எந்த தவறில்லை – பாலகிருஷ்ணன்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் எந்த தவறில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

kovai : கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி சுமார் 60 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர்…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மேலும் 7 பேர் கைது..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மேலும் 7 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – அண்ணாமலையின் சதி இருக்குமோ என சந்தேகம் – ஆர்.எஸ்.பாரதி..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் அண்ணாமலையின் சதி இருக்குமோ என்று சந்தேப்படுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…

விஷச்சாராயம் விற்ற அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்க – திருமாவளவன்..!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்…

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49-ஆக உயர்வு..!

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை அருந்தியதாக 150-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள…

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் – உதயநிதி ஸ்டாலின்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து…

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் : காவல்துறை மெத்தனப்போக்கு – அமைச்சர் எ.வ வேலு குற்றச்சாட்டு..!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் மெத்தனமாக இருந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டினார். கள்ளக்குறிச்சியில்…