ஓடும் பேருந்தில் இருக்கையுடன் நடத்துனர் தூக்கி வீசப்பட்ட சம்பவம்: அன்புமணி கண்டனம்
ஓடும் பேருந்தில் இருக்கையுடன் நடத்துனர் தூக்கி வீசப்பட்ட சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது – ராமதாஸ்
கந்தர்வக் கோட்டை சங்கம் விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ்…
மளிகைப் பொருட்களையும் நியாயவிலைக்கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் – ராமதாஸ்
மளிகைப் பொருட்களையும் நியாயவிலைக்கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…
வள்ளலார் பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் – அன்புமணி
வள்ளலார் பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி…
குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு: ராமதாஸ்
தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…
தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் – அன்புமணி
தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய திமுக மாவட்ட கவுன்சிலரை கைது செய்ய வேண்டும் – ராமதாஸ்
தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய திமுக மாவட்ட கவுன்சிலரை கைது செய்ய…
மேகதாட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும் – அன்புமணி
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும்.…
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி பெறும் – பாமக நிறுவனர் ராமதாஸ்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி…
விழுப்புரம் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 11.42 சதவீத வாக்குகள் பதிவு
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 11.42 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக…
முன்னாள் வன்னியர் சங்க தலைவர் பால சண்முகம் இயற்கை எய்தினார்..!
வன்னியர் சங்கம் இட ஒதுக்கீடு கேட்டு நடத்திய சாலை மறியல் போராட்டத்தை விழுப்புரம் மாவட்டத்தில் தலைமையேற்று…
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திமுகவுக்கு தோல்வியை தீர்மானியுங்கள்: ராமதாஸ்
வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாளர்களுக்கு சிறந்த தண்டனை தோல்வி தான். அதை திமுகவுக்கும் தர வேண்டும் என்று…