தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து.! சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.!
அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியரிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் ஊதியம், 2 லட்சத்து 60 ஆயிரத்து…
அமலாக்க துறை வழக்கு விசாரணைக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி : இரண்டாவது நாளாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்.!
அமலாக்க துறை வழக்கு விசாரணைக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி, இரண்டாவது நாளாக சென்னை முதன்மை அமர்வு…
மூத்த வழக்கறிஞரிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட நீதிபதி : வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார்.!
வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட நீதிபதி ஆர் சுப்பிரமணியனுக்கு…
ஹிஜாவு நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
ஹிஜாவு நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை…
நடிகர் வடிவேலுவின் வெற்றியின் பின்னால் நான் தான் இருந்தேன்.!நடிகர் சிங்கமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் வடிவேலுவின் வெற்றியின் பின்னால் நான் தான் இருந்தேன் என்று நடிகர் சிங்கமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில்…
தேசிய தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!
தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழுவை நியமித்து தேசிய தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால…
அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை மற்றும் உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்.!
அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம்…
கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டுமனைகளுக்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம், இடைக்கால தடை விதிப்பு.!
கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டுமனைகளுக்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, லஞ்ச ஒழிப்புத்…
புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் விவகாரம் : சென்னை உயர் நீதிமன்றத்ததிற்கு தமிழக அரசு பதில்.!
புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலமே வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக…
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் : இரண்டாவது முறையாக ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை, இரண்டாவது…
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகள் விதிக்கவோ கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அனுமதி மறுக்கவோ,…
கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? ஐகோர்ட் கேள்வி.!
கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை…