Tag: Madras High Court

வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் வி.ஐ.பி.க்கள் விவகாரம் : விதிகளை வகுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் வி.ஐ.பி.க்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வழக்கறிஞர்கள் ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்கக்…

பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளையிங் ஹார்ஸ்…

என்.எல்.சி. நிர்வாகம் விவகாரம் : பேச்சுவார்த்தை குழுவை அணுக அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

என்.எல்.சி. நிர்வாகத்துக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையேயான பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை குழுவை அணுக அறிவுறுத்திய சென்னை…

நவம்பர் 7ஆம் தேதி வரை ”கங்குவா” திரைப்படம் வெளியிடப் போவதில்லை என ஸ்டுடியோ கிரீன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம்…

நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை நவம்பர் 7ஆம் தேதி வரை வெளியிடப் போவதில்லை என…

சிறை கைதிகளின் வசதிகள் மேம்படுத்தல் விவகாரம் : ஆய்வு செய்ய பிரதிநிதிகளை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..

சிறை கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய பார் கவுன்சில்…

காளிராஜுக்கு எதிரான சொத்து குவிப்பு விவகாரம் : ஆறு மாதங்களில் விசாரித்து முடிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காளிராஜுக்கு எதிரான சொத்து குவிப்பு புகாரை ஆறு மாதங்களில் விசாரித்து…

திருவேற்காடு கோவிலில் ”ரீல்ஸ் வீடியோ” எடுத்த முன்னாள் பெண் தர்மகர்த்தா.. – துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

திருவேற்காடு கோவிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த முன்னாள் பெண் தர்மகர்த்தா மன்னிப்பு கோரியதை ஏற்றுக் கொண்ட…

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி..- துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம்

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி மீது துறை ரீதியான நடவடிக்கை…

நீதிபதி மணிக்குமார் இல்லத்துக்கு வழங்கி வந்த பாதுகாப்பை திரும்பப் பெற்றத்ற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு…

மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மணிக்குமார் இல்லத்துக்கு வழங்கி வந்த பாதுகாப்பை திரும்பப்…

காதுகேளாத உதவிப்பொறியாளருக்கு தமிழ் மொழித் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்.. – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..

காதுகேளாத, வாய் பேச முடியாத தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவிப்பொறியாளருக்கு தமிழ் மொழித் தேர்வில்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 13 அதிகாரிகள் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காவல் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் என 13…

மகளிர் சிறப்புச் சிறைகளுக்குப் பெண் அதிகாரிகளை நியமிக்கக் கோரிய வழக்கு : சிறைத்துறை டிஜிபி பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை, அக்.24- மகளிர் சிறப்புச் சிறைகளுக்குப் பெண் அதிகாரிகளை நியமிக்கக் கோரிய வழக்கில், அரசு மற்றும்…