ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு : ரத்து உத்தரவை மீண்டும் திரும்ப பெற்ற சென்னை உயர் நீதிமன்றம் . !
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் மீது…
Erode : சடையப்பசாமி கோவில் மறுசீரமைப்பு வழக்கு : 2 வாரத்தில் இந்து அறநிலைய துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு .!
தொல்லியல் முக்கியவம் வாய்ந்த ஈரோடு சடையப்பசாமி கோவிலின் .மூலஸ்தானத்தை மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்த வழக்கு…
மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு: சிறையிலிருக்கும் குற்றவாளிகளை காவலில் எடுக்க போலீசார் மனு
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை 10…
Krishnagiri : என்.சி.சி. பயிற்சி வகுப்பில் மாணவிக்கு பாலியல் தொல்லை செய்யப்பட்ட விவகாரம் , சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் விசாரணை
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாமில் 17 மாணவிகள் பாலியல் தொல்லை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை…
செந்தில் பாலாஜி மீதான அமலாக்க துறை வழக்கு : வாங்கி மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசராணை .!
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையால் கடந்தாண்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்…
ஹிஜாவு நிதி நிறுவன இயக்குனர் ஜாமீனை மீண்டும் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் . !
ஹிஜாவு நிதி நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான கலைச்செல்வி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி…
சிங்காரம் பிள்ளை பள்ளியில் நடந்த விதிமீறல்கள் குறித்து 2 வாரத்திற்குள் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு மனுதாரர் புகார் அளிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்.!
சென்னை சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளியின் நிலங்கள் தனிநபருக்கு விற்கப்பட்டது குறித்து பள்ளிக்…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம்-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.…
கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்கும் அதிகாரிகள் மீது வழக்கு என் பதியப்படவில்லை ? – மனுதாரர்கள் .
மாவட்ட நிர்வாகம், அரசியல்வாதிகள் துணையில்லாமல், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க முடியாது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண…
பல வருட கனவு நிறைவேறியது , கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு அணைத்து அரசு ஆவணங்களும் வழங்கிட உயர் நீதிமன்றம் உத்தரவு .!
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அட்டைகளை…
நீர்நிலை ஆக்கிரமிப்பு : அரசு குழுக்களால் என்ன பயன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் தலைமைச் செயலாளருக்கு கேள்வி .!
தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை தலைமைச் செயலாளர் அறிக்கை…
Bangladesh-இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் போரட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்புக்கு அனுமதி அளித்து- சென்னை உயர் நீதிமன்றம்
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் போரட்டம் நடத்த இந்து…