Tag: Kumbakonam

1000 ஆண்டு பழமையான சோழர் கால பாதாள அறை கண்டுபிடிப்பு .!

ராஜேந்திர சோழன் காலத்தில் படையெடுப்புகளின் போது விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம்

கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் இன்று இரவு சூரசம்ஹார நடைபெற்றது..

முருகன் கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படைவீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை…

43 கோடி ரூபாய் அளவிற்கு பட்டுப்புடவைகள் விற்பனை , போனஸ் வழங்க கோரி நெசவாளர்கள் போராட்டம்.

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் உள்ள திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கடந்த ஆண்டு…

கும்பகோணத்தில் மண்ணியாரு பாலத்தில் குடிபோதையில் தவறி விழுந்து பெயிண்டர் பலி.! காவல்துறை விசாரணை…

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பட்டம் பழைய தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன்…

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஓடும் மினி பேருந்தில் நடத்துனரை விக்னேஸை வெட்டிய சம்பவம் .

2 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஓடும் மினி பேருந்தில் நடத்துனர் விக்னேஸை வெட்டிய…

கும்பகோணம் அருகே மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு தூக்கி வீசப்பட்ட அவல நிலை பின்னணியில் யார் ?

கும்பகோணம் அருகே அணைக்கரை பாலத்தில் மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு பண்டல் கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி…

மகளின் ஆசைக்காக நான் எச்சில் இலை எடுத்தாலும் என் பிள்ளையை கலெக்டராக்காமல் விட மாட்டேன்

மகளின் ஆசைக்காக தாயாகிய நான் எச்சில் இலை எடுத்தாலும் என் பிள்ளையை கலெக்டராக்காமல் விட மாட்டேன்…

குவைத் நாட்டில் சிக்கியுள்ள கும்பகோணம் பெண் கணவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாமல் தவிப்பு .

கும்பகோணம் வலங்கைமான் சாலையில் உள்ள திப்பிராஜபுரம் கிராமம் மேட்டுத்தெருவில் வசிப்பவர்கள் விவசாயி ரவிச்சந்திரன் (52) மகாலட்சுமி…

ஏற்றும் போது கீழே விழுந்த தேசிய கொடி விழா ஏற்பாட்டாளர்களை அடிக்க பாய்ந்த எம்.எல்.ஏ

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.‌‌‌‌ கும்பகோணம் திமுக…

கும்பகோணத்தில் துணிக்கடையில் தீ விபத்து.

கும்பக்கோணத்தின் சிந்தன் நகர் புதிய ரயில்வே சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ…

”எங்களை காத்தவன் இன்று உயிருடன் இல்லை”- வளர்ப்பு நாய்க்காக உருகும் குடும்பம்!

வீட்டில் உள்ளவர்கள் மறைந்து விட்டால் அவர்களது போட்டோவை வைத்து வணங்குவது அனைவரது வழக்கம். கும்பகோணத்தில் ஒரு…