Tag: judgement

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து.! சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.!

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியரிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் ஊதியம், 2 லட்சத்து 60 ஆயிரத்து…

அமலாக்க துறை வழக்கு விசாரணைக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி : இரண்டாவது நாளாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்.!

அமலாக்க துறை வழக்கு விசாரணைக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி, இரண்டாவது நாளாக சென்னை முதன்மை அமர்வு…

கரூர் அரவக்குறிச்சி கிராம பஞ்சாயத்துக்களில் நடைபெற்றுள்ள முறைகேடு : உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு.!

கரூர் அரவக்குறிச்சி கிராம பஞ்சாயத்துக்களில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு, மகாத்மா…

மூத்த வழக்கறிஞரிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட நீதிபதி : வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார்.!

வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட நீதிபதி ஆர் சுப்பிரமணியனுக்கு…

நாம் தமிழர் கட்சியினரின் அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு.!

நாம் தமிழர் கட்சியினரின் அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்க கோரியும், அந்த பதிவுகளை வெளியிட்டவர்கள் தொடர்பான…

ஹிஜாவு நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

ஹிஜாவு நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை…

அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை மற்றும் உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்.!

அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம்…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் : இரண்டாவது முறையாக ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை, இரண்டாவது…

சட்டவிரோதமாக செயல்படும் 14 செங்கற்சூளைகள் : ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஐகோர்ட் கேள்வி.!

சீல் வைக்கப்பட்ட பிறகும் கோவை வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் 14 செங்கற்சூளைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது…

புழல் சிறையில் கைதிகளை சந்திக்க புதிய நடைமுறைகளை அமல்படுத்தியதற்கு ஐகோர்ட் எதிர்ப்பு.

புழல் சிறையில் கைதிகளை சந்திக்க புதிய நடைமுறைகளை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில்…