விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..!
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;- தேர்தல் நடைமுறைகள் முடிந்துவிட்டதால்,…
தமிழக முதல்வரை சவுக்கு சங்கர் ஒருமையில் அழைத்துள்ளார் : அதை ஏற்க முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி..!
தமிழக முதல்வரை சவுக்கு சங்கர் ஒருமையில் அழைத்துள்ளார். அதை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம்…
போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு – மறு பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!
விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்ற நபர் போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு, உடலை மறு…
Marakkanam : திரவுபதி அம்மன் கோயில் கொடியேற்று திருவிழா மீண்டும் தடை – போலீஸ் குவிப்பு..!
விழுப்புரம் மாவட்டம் அருகே மரக்காணம் தர்மாபுரி வீதியில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில் உள்ளது.…
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் – ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்..!
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை நிறுவும்படி மாவட்ட…
வள்ளலார் சர்வதேச மையம் – தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு..!
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வடலூர் சத்தியஞான சபையில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு நடத்தினர். வள்ளலார்…
சவுக்கு சங்கர் மெண்டல் பிளாக் சிறை – சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி..!
கடந்த சனிக்கிழமை அன்று பிரபல யூடியூப் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் தேனியில்…
பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்து தான் ஒரு பாடல் – இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!
பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்து தான் ஒரு பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை…
அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு நிரந்தர தடை – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
அதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு தடை விதித்ததை சென்னை…
அமைச்சர் பொன்முடி வழக்கு : ஆவணங்களை தர மறுத்த விழுப்புரம் கோர்ட் உத்தரவு ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவு..!
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது பதிவு செய்யப்பட்ட செம்மண் குவாரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்கு…
அமைச்சர் ராமச்சந்திரன் வழக்கு தலைமை நீதிபதி அனுமதிக்கும் முன்பே தனிநீதிபதி விசாரணை – பதிவாளர் அறிக்கை
தமிழக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி தாமாக…
பஸ் ஸ்டிரைக்.. போக்குவரத்து தொழிற்சங்கம் திடீர் வாபஸ்…!
பொங்கல் பண்டிகையின் போது போராட்டம் நடத்துவது தேவையானதா என போக்குவரத்து தொழிலாளர்களைப் பார்த்து கேள்வி கேட்டது…