Tag: High Court Madurai Branch

காவல்துறை தாக்கியதில் உயிரிழந்த தனது கணவர் : மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக்கோரி மனைவிதொடர்ந்த வழக்கு.!

காவல்துறை தாக்கியதில் உயிரிழந்த தனது கணவர் திராவிட மணியின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக்கோரி…

கரூர் அரவக்குறிச்சி கிராம பஞ்சாயத்துக்களில் நடைபெற்றுள்ள முறைகேடு : உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு.!

கரூர் அரவக்குறிச்சி கிராம பஞ்சாயத்துக்களில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு, மகாத்மா…

நாம் தமிழர் கட்சியினரின் அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு.!

நாம் தமிழர் கட்சியினரின் அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்க கோரியும், அந்த பதிவுகளை வெளியிட்டவர்கள் தொடர்பான…

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சின்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சின்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு. தஞ்சை பெருவுடையார்…

இலங்கை சேர்ந்த புது மாப்பிளை விசா நீட்டிப்பு வழங்க கோரி மனு.!

தமிழகத்தை சேர்ந்த இளம் பெண்ணை திருமணம் செய்த இலங்கை வாலிபருக்கு விசா நீட்டிப்பு வழங்க கோரி…

பழநி பஞ்சாமிா்தம் விவகாரம் : முன் ஜாமின் வழங்க கோரி திரைப்பட இயக்குனர் மோகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு.!

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்க…

கோயிலில் உள்ள நந்தவனங்களை பாதுகாத்து பராமரிக்க உத்தரவிட கோரி வழக்கு.

கோயிலில் உள்ள நந்தவனங்களை பாதுகாத்து பராமரிக்க உத்தரவிட கோரி வழக்குநந்தவனங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து…

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், சுவாமிமலை சுந்தரவிமல் நாதன் தாக்கல் செய்த பொது நல மனு.!

தஞ்சாவூர் கும்பகோணம் அருகே உள்ள தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், சுவாமிமலை சுந்தரவிமல் நாதன்…

2010 ஆண்டு மதுரையில் நடந்த என்கவுண்டர் – காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு.!

கடந்த 2010 ஆண்டு மதுரையில் நடந்த என்கவுண்டர் காவல்துறை அதிகாரி வெள்ளத்துரை மீது நடவடிக்கை கோரியும்…

திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்க்கு தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு.!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்க்கு தொடக்கப் பள்ளியை இடித்து…