பெண் கடத்திக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட புகார் தவறானது என உயர் நீதிமன்றம் உத்தரவு.
சென்னை வடபழனியைச் சேர்ந்த காமட்சி என்ற பெண், சில ரவுடிகளால் கடத்தப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில்…
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன திருட்டு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன பயனாளிகள் சுமார் 3 கோடிக்கு மேற்பட்டோரின் முகவரி, மொபைல் எண்,…
மருத்துவ படிப்பிற்கான தகுதிப்பட்டியல் வெளியானாலும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.. என உயர் நீதிமன்றம் உத்தரவு.
புதுச்சேரியில் மருத்துவ படிப்பிற்கான தகுதிப்பட்டியல் வெளியானாலும் கூட உரிய ஆவணங்களுடன் தாமதமாக விண்ணப்பித்த மாணவியை கலந்தாய்வில்…
புழல் சிறையில் உணவு சேரியில்லை என கூறிய கைதி தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புழல் சிறையில் உணவின் தரம் குறித்து புகார் அளித்ததற்காக விசாரணை கைதி தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக…
அரசு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் டி.சர்ட் அணிய தடை கோரி வழக்கு சென்னை உயர் நீதிமன்றம்.
அரசு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் டி.சர்ட் அணிய தடை கோரி வழக்கு துணை முதல்வர் உதயநிதி,…
கல்வராயன் மலைப் பகுதி சாலை வசதிகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வராயன் மலைப் பகுதியில் செய்யப்பட்டுள்ள சாலை வசதிகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில்…
சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சுண்ணாம்பு கல் எடுத்தாதாக 4 நிறுவனங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
அரியலூர் மாவட்டம் நக்கம்பாடி, கள்ளன்குறிச்சி, கருப்பூர் சேனாபதி கிராமம், ஆலந்துறையார் கட்டளை ஆகிய கிராமங்களில் செட்டிநாடு…
தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக டெண்டர் நடவடிக்கைகளுக்கு விதித்த தடையை மீறியதாக தாக்கல்…
சாம்சங் தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரி வழக்கு, சாம்சங் நிறுவனத்தின் தரப்பில் எதிர்ப்பு.
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளகோரி சென்னை…
முற்போக்கு அமைப்பினர் மீது தாக்குதல் – ஈஷா ஆதரவாளர்கள் மீது வழக்கு..!
கோவை ஈசா யோகா மையத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மின் மயான தகனமேடையை பார்வையிட…
‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ பட தயாரிப்பாளருக்கு பிடி வாரண்ட்..!
நடிகர் அரவிந்த் சுவாமி 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் நடிப்பதற்காக தயாரிப்பாளர் முருகன் குமார் சம்பளமாக…
கோவை ஈஷா மையத்தில் காணாமல் போனவரை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!
சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்காசி மாவட்டம், அருகே குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்தவர் விவசாயி திருமலை தாக்கல் செய்து உள்ள…