Tag: government hospital

அரசு மருத்துவமனைகளில் நிரந்தர டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை பணியமர்த்த உத்தரவிட கோரி மனு தாக்கல்.

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான அளவு நிரந்தர டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை பணியமர்த்த உத்தரவிட கோரி…

திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் குடிபோதையில் மருத்துவர் சிகிச்சை.

திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் குடிபோதையில் மருத்துவர் சிகிச்சை:. மற்றொரு நோயாளியின் இசிஜியை வேறொரு…

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை .. தஞ்சாவூர் அருகே பரபரப்பு !

நடுவிக்கோட்டை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 49 வயதான நபர்…

ஊத்தங்கரை: 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 10 வயது சிறுவன் .

ஊத்தங்கரை அருகே ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கி ஆபத்தில் இருந்த சிறுவனை காப்பாற்றிய ஊத்தங்கரை அரசு…

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கையறைகள் – அமைச்சர் மா.சுபிரமணியன்..!

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கையறைகள் படிப்படியாக துவங்கப்பட உள்ளது என மருத்துவ…

அரசு மருத்துவமனையில் முதல்முறையாக 70 ஏசி கட்டண அறைகள் திறப்பு – அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!

இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனையான கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன்…

தென்காசி அருகே சிமெண்ட் லாரியும் காரும் மோதி விபத்து – ஆறு பேர் பலி..!

தென்காசி மாவட்டம் அருகே, புளியங்குடி பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சார்ந்தவர்கள் கார்த்திக், வேல்…

சாலை வசதி இல்லாததால் மலைவாழ் பழங்குடி பெண்மணியை ஐந்து கிலோ மீட்டர் தூலியில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவல நிலை..!

போடிநாயக்கனூர் குரங்கணி அருகே தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள சென்ட்ரல் கிராமத்தில் முறையான சாலை…

சிறுத்தை தாக்கி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 1/2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு ; பொதுமக்கள் போராட்டம்..!

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள ஏலமன்னா கிராமத்தில் கடந்த சில நாட்களாக மனிதர்களை தாக்கி…

குமரி அருகே மீனவர் கடலில் விழுந்து பலி போலீசார் விசாரணை

குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க செல்ல முயன்ற மீனவர்…

உறவினர் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த இளம் பெண்ணை சரமாரியாக வெட்டி கொலை – 4 பேர் வெறிச்செயல்..!

சென்னை, அம்பத்தூரில் உறவினர் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த இளம் பெண்ணை முகமூடி அணிந்து வந்த…

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வந்த ஸ்கேன் சென்டர் மூடப்பட்டது

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வின் போது பொது மக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஸ்கேன்…