Tag: forest department

குட்டையில் சிக்கிய யானையை மீட்ட வனத்துறையினர்..!

கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக காட்டு யானைகளின்…

மக்னா காட்டு யானை உயிரிழந்த நிலையில் மீட்பு.காலர் ஐடி பொருத்தப்பட்டதால் கண்டுபிடிப்பு.

தமிழ்நாடு வனப்பகுதிகளில் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிவது தொடர்கதையாகி வருகிறது.தருமபுரி,கோவை,வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் கூட்டம்…

ஊருக்குள் புகுந்து, முள் காட்டில் முகாமிட்ட காட்டு யானைகள் கூட்டம்..!

கோவை மாவட்டத்தில் தோட்டத்துக்குள் புகுந்து விளைநிலங்களை காட்டு யானைகள் அழித்து அட்டகாசம் செய்து வருகின்றனர். தொண்டாமுத்துார்…

வன பகுதியில் 52 நாட்டு காய் வெடி குண்டுகள் பறிமுதல் இருவர் கைது

தமிழகத்தில் தொடர்ந்து சமூக விரோதிகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது என எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும்…

தீபாவளி இறைச்சிக்காக மானைச் சுட்ட போது தோட்டா நண்பர் மீது பாய்ந்து பலி – மூன்று பேர் கைது..!

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியிலும் கங்கைகொண்டான் மான் பூங்கா பகுதியிலும் மான்கள் துப்பாக்கியால் சுட்டு…

வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல்..!

கோவை சாடிவயல் பகுதியில், வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத்துறை அறிவிப்பு.…

கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்ட தீயணைப்பு வீரர்கள் தாமதமாக வந்த வனத்துறையினர்

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மானை தீயணைப்புத்துறையினர் மீட்டு அரை…

குடியிருப்புக்குள் நுழைந்த கருஞ்சிறுத்தை

குன்னூர் அடுத்த கோத்தகிரியில் வனபகுதியை ஒட்டியுள்ள மலைகிராமத்தில் அடிக்கடி வனவிலங்குகள் தண்ணீர் தேடி கிராம பகுதிக்கு…

மேகேதாது அணை கட்ட கர்நாடக வனத்துறை நில அளவீடு! வைகோ கண்டனம்

மேகேதாது அணை கட்ட  கர்நாடக வனத்துறை நில அளவீடு செய்ததற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…

வனத்துறையினரின் சொல்பேச்சை கேட்டு சாலையைக் கடந்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாத காலமாகவே காட்டு யானைகளின்…

வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பு – வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு வனத்தில் விடுவிப்பு.

தமிழக வனப் பகுதிகளில் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர், உணவு ஆகியவை போதுமான அளவு கிடைப்பதில்லை.அதனால்…

காயமடைந்த பாகுபலி யானை – காட்டுக்குள் செல்ல தயாராகும் வனத்துறை.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றித்திரியும் பாகுபலி என்னும் ஒற்றை ஆண் காட்டு யானையின் வாய்…