விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் கவுன்சிலர் தனது கணவர் மீது பொய் வழக்கு போட்டு கொலை வழக்கில் கைது செய்ததாக கூறி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
விழுப்புரம் கோட்டகுப்பம் அருகே நேற்று முன்தினம் பொம்மையார்பாளையத்தில் விமல்ராஜ் என்பவர் மர்ம நபர்களால் முன் விரோதம்…