தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை பட்டமளிப்பு விழா கரிகாற்சோழன் அரங்கத்தில் தமிழ்நாடு தர ஆளுநர் ஆர் என்வி தலைமையில் நடக்கிறது.!
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை பட்டமளிப்பு விழா கரிகாற்சோழன் அரங்கத்தில் தமிழ்நாடு தர ஆளுநர் ஆர் என்வி…
தனியார் நிறுவனத்திற்கு தர வேண்டிய ரூ.1.96 கோடி விவகாரம்: குஜராத் அரசுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் அமர்வு உத்தரவு.!
ஆரம்ப பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி வழங்கியதற்காக தனியார் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 1 கோடியே 96…
பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக்கூடிய அரசாணை 243 ஐ ரத்து செய்திட கோரி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் டிட்டோ ஜாக் அமைப்பினர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்.
பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக்கூடிய அரசாணை 243 ஐ ரத்து செய்திட கோரி தமிழ்நாடு…
கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு : புள்ளி விவரங்க சேகரிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு..!
கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒன்றிய, மாநில…
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2 முறை பொதுத்தேர்வு..!
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என…
பல்வேறு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
2023-2024 ஆம் ஆண்டிற்கான பீடி / சுண்ணாம்புக்கல் / டோலமைட் சுரங்கங்கள் / திரைப்படத் தொழிலாளர்களின்…
தமிழகத்தின் சிதறி வாழ்ந்து வருகின்ற பழங்குடி இருளர், ஆதி பண்டாரம், மலைவாழ்மக்கள் ஆகியோருக்கு விகிதாச்சார அடிப்படையில் கல்வி வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் 18 சதவீதத்திற்கு மேல் வசித்து வருகிற இஸ்லாமியர்களுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீடு என்பது…
படிப்பு மட்டும்தான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து.!
நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
தமிழில் பேசிய மாணவிக்கு அபராதம்-கோவையில் அதிர்ச்சி
தாய்மொழிக் கல்விதான் சிரந்த கல்வி என்று பல நாடுகள் ஆய்வு செய்து அறிவித்து வரும் நிலையில்…
கல்விக்காக குரல் கொடுத்த திருவள்ளூர் எஸ்.ஐ-யின் வைரல் வீடியோ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் போலீஸ் எஸ்.ஐ-யின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவள்ளூர்…