பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாள் : கட்சி தொண்டர்கள் , அரசியல் தலைவர்கள் கண்ணீர் மல்க அனுசரிப்பு .!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழாவினை தமிழ்நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடி…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பிருப்பதாக சொல்வதா? பிரேமலதா கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பிருப்பதாக சொல்வதா? என அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.…
விஜயகாந்தை படத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தக்கூடாது – பிரேமலதா விஜயகாந்த்..!
விஜயகாந்தை படத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தக்கூடாது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…
எது நல்ல ஆட்சி நமக்கான நல்ல தலைவர் யார் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்..!
கோவையில் இன்று நடைபெற உள்ள பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…
விஷச்சாராய விவகாரத்தில் யார் தொடர்பில் இருந்தாலும் பாரபட்சமின்றி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்..!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பு: பிரேமலதா விஜயகாந்த்
அதிமுகவை தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…
விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..!
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;- தேர்தல் நடைமுறைகள் முடிந்துவிட்டதால்,…
விருதுநகர் தொகுதியில் முறைகேடு : மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் – பிரமேலதா விஜயகாந்த் அதிரடி..!
விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த…
அரசியலில் வெற்றியும் தோல்வியும் அனைவருக்கும் சகஜமான ஒன்று: பிரேமலதா விஜயகாந்த்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும்…
மக்களவை தேர்தல் 2024 முடிவுகள் – தமிழகம்..!
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை…
வாடும் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா
தண்ணீர் இல்லாமல் வாடும் பயிர்கள் இருக்கும் இடங்களுக்கு தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…
ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை பாதுகாப்பான முறையில் விநியோகம் செய்ய பிரேமலதா கோரிக்கை
ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை பாதுகாப்பான முறையில் ஏற்பாடு செய்த பிறகு பொது விநியோகத்திற்கு கொண்டு…
