Tenkasi : செங்கல் சூளைக்கு மாவட்ட நிர்வாகம் விதித்த உத்தரவிற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை .!
தென்காசி மாவட்டத்தில் செங்கல் சூளை தயாரிப்பு பணிக்கு மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை எதிர்த்து வழக்கு.…
கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்கும் அதிகாரிகள் மீது வழக்கு என் பதியப்படவில்லை ? – மனுதாரர்கள் .
மாவட்ட நிர்வாகம், அரசியல்வாதிகள் துணையில்லாமல், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க முடியாது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண…
நீலகிரி மாவட்டத்தில் மலைப்பாதைகளில் மண் சரிவு, போக்குவரத்து பாதிப்பு : மலை ரயில் சேவை ரத்து..!
வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு…
தீப மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பூஜை..!
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயரம் கொண்ட…
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீர் வீணாக கடலில் கலக்கிறது..!
தென்பெண்ணையாறு, கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வினாடிக்கு 5500 கன அடி நீர்…
வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் உஷார் நிலை..!
பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு தற்காலிக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை நெருங்கிய நிலையில்…
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நான்கு பசுமாடுகள் உயிரிழப்பு..!
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நான்கு பசுமாடுகள்…
குறுவை நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை..!
நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அகர ஒரத்தூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறந்த மாவட்ட…