Tag: Dindigul District news

திண்டுக்கல்லில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் அழிந்து நாசம் – விவசாயிகள் கவலை..!

திண்டுக்கல்லில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்ததோடு நெல்மணிகளும் உதிர்ந்ததால்…

வனத்துறை கட்டுப்பாட்டில் அத்துமீறி நுழைந்த மூன்று வாலிபர்கள் கைது..!

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியான குணா குகையில் அத்துமீறி நுழைந்த 3 பேரை வன…

திண்டுக்கல் இந்திய ஓவர்சீஸ் வங்கியில் தீ விபத்து – பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!

திண்டுக்கல் இந்திய ஓவர்சீஸ் வங்கியில் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான கணினி பொருள்கள் பணம்…

தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு – நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

வத்தலக்குண்டு அருகே தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு, பின்பு சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடன்…

பத்ரகாளி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் சீர்வரிசை வழங்கி மரியாதை செய்த இஸ்லாமியர்கள்..!

பத்ரகாளி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் இஸ்லாமியர்கள் பங்கேற்பு. பத்ரகாளி அம்மன் கோயிலுக்கு ஏராளமான இஸ்லாமியர்கள்…

பேருந்து ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர், ராடு, இரும்பு குழாய்களால் தாக்க முயற்சி..!

செம்பட்டி பேருந்து நிலையத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர், ராடு, இரும்பு குழாய்…

பிரமிக்க வைக்கும் வரலாறு : 4 லட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாங்குழிகள் பழனியில் கண்டுபிடிப்பு..!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கருப்பம்பட்டியில் 4 லட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல்…

சத்துணவு கூடத்தில் முட்டைகளை திருடி ஆம்லெட் போட்டு பார்ட்டி கொண்டாடிய மது பிரியர்கள்..!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே விடுமுறையை பயன்படுத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்திற்குள் புகுந்து…

பழனி பேருந்து நிலையத்தில் பக்தர்கள் ஓட்டுனர்களிடையே கைகலப்பு – நடந்தது என்ன..!

பழனி பேருந்து நிலையத்தில் பக்தர்கள் ஓட்டுனர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு. தொடர் விடுமுறை மற்றும்…

தொடர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான கரும்புகள் நாசம் – விவசாயி கோரிக்கை..!

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான கரும்புகள் சாய்ந்து நாசம் ஆகிவிட்டது.…

இறந்தவர் உடலை சுமந்து ஆற்றை கடக்கும் அவலம்..!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செடிப்பட்டியில் இறந்தவர் உடலை சுமந்து ஆற்றை கடக்கும் அவலம். இறந்தவர்…

பேருந்தை இயக்கிய டிரைவர் : மூதாட்டி தவறி கீழே விழுந்ததால் உறவினர் வாக்குவாதம் ; போக்குவரத்து பாதிப்பு..!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் ஆத்து மேடு பேருந்து நிறுத்தத்தில் மூதாட்டி ஒருவர் அரசு பேருந்தில் ஏறுவதற்கு…