புதிய காரை ஓட்டி வந்த பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து கோயிலுக்குள் புகுந்ததால் மூதாட்டி பலியானார்.
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக புதிய காரை ஓட்டி வந்த பொழுது கார் கட்டுப்பாட்டை…
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு பேர் தீயில் கருகி உயிரிழப்பு,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுரங்கன் மகள் திரவியம் வயது 36,…
புதுமணப்பெண் கழுத்தை அறுத்துக் கொலை., போலீசில் ஆஜராகச் சென்ற கணவர் விபத்தில் சிக்கி பலி.!
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், அடிலாபாத், பால் கொண்டாவை சேர்ந்தவர் சவுக்கான். இவரது மகள் தீபா.…
2 நாட்களில் இரண்டு விமானிகள் மரணம்! அதிர்ச்சி தகவல்
இரண்டு நாட்களில் இரண்டு விமானிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இன்று நாக்பூரில்…
காஞ்சிபுரத்தில் பைக்ரேஸ் பந்தயம்.! 13 வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு.!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் பைக்ரேஸ் பந்தயத்தில் பங்கேற்ற 13 வயது சிறுவன் விபத்தில் சிக்கி…
குழந்தை உள்பட 4 பேர் பலி.! கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சோகம்.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் விபத்தில் குழந்தை உள்பட…
பாலக்காடு மாவட்டம் சோளையூர் அருகே தோட்டத்தில் அமைக்கப்படிருந்த மின்வேலியில் சிக்கி 6 வயது யானை பலி
தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.இதனால் பொது மக்கள்…
வாணியம்பாடி அருகே 13 வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் மாணவன் உயிரிழப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தோப்பலகுண்டா பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சக்கரவர்த்தி இவருடைய மகன்…
திருப்பூரில் செல்பி எடுத்துக் கொண்டிருந்த வாலிபர்கள் ரயில் முன் விழுந்து உயிரிழந்த சம்பவம்
இப்போதெல்லாம் செல்பி எடுக்கிற மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எங்கே இருந்து செல்ஃபி எடுக்கிறோம் என்று…
கோவையை சேர்ந்த மாணவர் லண்டனில் உயிரிழப்பு.மரணத்தில் சந்தேகம்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை நரசிம்ம நாயக்கன்பாளையம் சென்ட்ரல் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது…
மதுரை அரசு மருத்துவமனையில் தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் கொடுத்த நிலையில் சிறுமி உயிரிழப்பு
உரிய சிகிச்சை அளிக்காத நிலையில் மட்டுமே தனது மகள் உயிரிழந்ததாக தாயார் குற்றச்சாட்டு அரியலூர் மாவட்டம்…
காட்டு பன்றிக்கு வைத்த மின்வேலியில் தானே சிக்கி உயிரிழந்த சம்பவம்.
தர்மபுரி பகுதியில் கட்டுப்பன்றியிடம் இருந்து தான் பயிரிட்டிருந்த விளைநிலத்தை பாதுகாப்பதற்காக தான் அமைத்த மின் வேலியில்…
