கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில் கொடுத்த இஸ்லாமியர்கள் – நெகிழ வைக்கும் சம்பவம்..!
கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி வரும் பக்தர்களுக்கு "மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தண்ணீர் பாட்டில்களை"…
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!
விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.…
பழனி முருகன் கோவிலில் 80 ஆயிரம் டப்பா பஞ்சாமிர்தங்கள் – பக்தர்கள் கோரிக்கை..!
பழனி முருகன் கோவிலில் 80 ஆயிரம் டப்பா பஞ்சாமிர்தங்கள் அளிக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. தேவஸ்தான…
ஸ்ரீ. வில்லிபுத்தூர் தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம்..!
ஸ்ரீ. வில்லிபுத்தூர் தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அங்கு…
கள்ளவழி கருப்பனார் கோவிலில் விடியவிடிய கறி விருந்து – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!
நாமக்கல்லில் விடிய விடிய சமபந்தி கறி விருந்து. காத்திருந்து பிரசாதம் பெற்று சென்ற பெண்கள். 15,000…
பொய்யான தகவல்களை பரப்பி பக்தர்களை வரவிடாமல் தடுக்க சதி – கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன்..!
சபரிமலை குறித்து தவறான தகவல்களை பரப்பி பக்தர்களை வரவிடாமல் தடுக்க சதி நடந்ததாக கேரள தேவசம்…
முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா – பக்தர்களுக்கு சுடச் சுட பிரியாணி..!
மதுரை மாவட்டம், அடுத்த திருமங்கலம் அருகே நடைபெற்ற முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட…
அயோத்தில் ராமர் கோவில் இன்று திறப்பு – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும்…
பழனி பேருந்து நிலையத்தில் பக்தர்கள் ஓட்டுனர்களிடையே கைகலப்பு – நடந்தது என்ன..!
பழனி பேருந்து நிலையத்தில் பக்தர்கள் ஓட்டுனர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு. தொடர் விடுமுறை மற்றும்…
சிதம்பரம் நடராஜர் கோவில் பக்தர்களின் சொத்து – ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து..!
சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் கட்டுமான பணிகள் நடைபெறுவதாகவும் இதற்கு…
திருவண்ணாமலை தீபம் ,அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா விமர்சையாக நடந்தது.தமிழகம் முதுவதும் இருந்து பக்தர்கள் வருகை.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு…
புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்.
சோழ மன்னர்களால் தஞ்சையை சுற்றி அஷ்ட சக்திகள் நிறுவப்பட்டது. அதில் முதன்மையான சக்தியாக தஞ்சாவூர்அருகே புன்னைநல்லூர்…
