கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதி பயங்கர விபத்து , விஸ்வ பிரியா என்ற பெண் உயிரிழந்தார்.
திருமணமாகி ஒரு மாதமே ஆன இளம் பெண் கணவன் கண்முன்னே துடித்து துடித்து உயிரிழந்த சம்பவம்…
மூன்று நாட்களாக தேடப்பட்டு வந்த இளைஞர் : வாய்க்கால் அருகில் சிதிலம் அடைந்த நிலையில் சடலமாக மீட்பு.!
தஞ்சையில் காணாமல் போனதாக மூன்று நாட்களாக தேடப்பட்டு வந்த இளைஞர் வாய்க்கால் அருகில் சிதிலம் அடைந்த…
நேற்றிரவு பணிக்கு வந்த மாநகராட்சி தூய்மை பணியாளர் தூக்கிட்டு தற்கொலை.!
நேற்றிரவு பணிக்கு வந்த மாநகராட்சி தூய்மை பணியாளர் தூக்கிட்டு தற்கொலை. தஞ்சாவூர் வண்டிக்கார தெரு பகுதியை…
மின்சாரக் கம்பியில் உரசி மரத்தின் மேலேயே இளநீர் வியாபாரி உயிரிழப்பு.!
பாபநாசம் அருகே இளநீர் விற்பனை செய்யும் வியாபாரி, தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்கும் போது,…
இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி. மற்றொரு இளைஞர் படுகாயம்.
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து எதிரே வந்த அரசு பேருந்து…
அய்யம்பேட்டை அருகே குடமுருட்டி ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி மாயம்.!
அய்யம்பேட்டை அருகே குடமுருட்டி ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி மாயம் தேடும் பணியில்…
மகனை காப்பாற்றுவதற்காக கல்லணைக் கல்வாய்க்குள் இறங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மகனை காப்பாற்றுவதற்காக கல்லணைக் கல்வாய்க்குள் இறங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.…
உடல் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை செய்த இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனையை தொடர்ந்து செயல்பட அனுமதியளித்த தனி நீதிபதி.
உடல் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை செய்த இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனையை தொடர்ந்து செயல்பட…
சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு தர முடிகிற இழப்பீடு , அரசு கவனக்குறைவால் இறந்த குழந்தைக்கு தர முடியாதா – வெளுத்து வங்கிய நீதிபதிகள் .!
மதுரை அருகே இலங்கை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து விழுந்து இறந்த குழந்தைக்கு ரூபாய் 5…
கள்ளசாராய மரணங்களுக்கு, தமிழக அரசு கடமையை சரிவர செய்யாததே காரணம் – தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா..!
கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணங்களுக்கு, தமிழக அரசு கடமையை சரிவர செய்யாததே காரணம்,'' என, தேசிய தாழ்த்தப்பட்டோர்…
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் 10 பேரிடம் போலீசார் விசாரணை..!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் மரணத்தில் தொடர்ந்து 5-வது நாளாக மர்மம்…
2024 Lok Sabha Election : சேலத்தில் சோகம் வாக்குச்சாவடியில் இரண்டு முதியவர்கள் உயிரிழப்பு !!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியில் வாக்களிக்க காத்திருந்த மூதாட்டி ஒருவரும் அதேபோல் சேலம் மாநகராட்சி…
