Tag: death

பாகிஸ்தான் : ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு.. 20க்கும் மேற்பட்டோர் பலி..

பாகிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் முப்பதுக்கும் மேற்பட்டோர்…

கும்மிடிப்பூண்டி அருகே 3 லாரிகள் ஒன்றன்பின் ஒன்று மோதி கோர விபத்து..!

கும்மிடிப்பூண்டி அருகே 3 லாரிகள் ஒன்றன்பின் ஒன்று மோதி கோர விபத்து.பூந்தமல்லி நசரத்பேட்டையை சேர்ந்த ஈச்சர்லாரி…

தஞ்சாவூர் மாவட்டம் : ஆண்டிப்பட்டி நடைபாலம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு காவல் சரகத்திற்குட்பட்ட, வெட்டிக்காடு செல்லும் கல்லணை கால்வாய் ஆண்டிப்பட்டி நடைபாலம் அருகே…

சென்னை -சிறுமியை துன்புறுத்தி கொலை செய்தது ஏன்? – பெண் பரபரப்பு வாக்குமூலம்.

சென்னை அமைந்தகரையில் வீட்டு வேலை செய்த சிறுமி கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

ஸ்பெயின் : வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 215 ஆக உயர்வு…

வெள்ளப் பெருக்கில் சிக்கி 215-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வெள்ளம் காரணமாக பல மாகாணங்களில் அவசர நிலை…

சென்னையில் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது.

முகமது நிஷாத், அவரது மனைவி நஸ்ரியா மற்றும் அவர்களது கூட்டாளிகள், மற்றொரு வீட்டு உதவியாளர் மற்றும்…

பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதி வாலிபர் பலி..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே வழுத்தூரை அடுத்த கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்.…

தஞ்சையில் இளம் பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை!

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி ரோஜா…

விடுமுறையில் வந்த ராணுவ வீரர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்பு .

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த வள்ளிமலை பெரிய தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன்…

புதுக்குடி பகுதியில் தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகள் இருவரும் பலி.

தஞ்சை மாவட்டம் புதுக்குடி பகுதியில் தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் குறுக்கே வந்த ஆட்டின்…

உபியில் அரங்கேறிய சோகம்! கணவரின் நீண்ட ஆயுளுக்கு விரதம்.. முடித்தபின்பு மனைவி வைத்த ட்விஸ்ட்.!

கான்பூர்: கணவன் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்த பெண்ணின் வீடியோவை கண்டு போலீசார் திகைத்து…

 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை சிறையில் அடைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை-யை குண்டர் சட்டத்தில் சிறையில்…