கோவையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் 200 சவரன் கொள்ளை..!
கோவை மாவட்டம், ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை அடித்த நபர், பழைய குற்றவாளிகள் பட்டியலில்…
அரசு மருத்துவமனைக்கு கால், கைகளோடு செல்பவர்கள் கால், கை இல்லாமல் வருகிறார்கள், திராவிட மாடல் அரசு அல்ல, தந்திர மாடல் அரசு – எடப்பாடி பழனிச்சாமி..!
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி…
பழுதடைந்த பாலத்தை 5 ஆண்டுகளாக சீரமைக்காத அரசு நிர்வாகம்..!
கோவை மாவட்டம், பழுதடைந்த பாலத்தை 5 ஆண்டுகளாக சீரமைக்காத அரசு நிர்வாகத்தை கண்டித்து கருப்பு கொடியுடன்…
கோவையில் “மாட்டுக்கறி சாப்பிட்டு இப்படி ஆடுறயா” என பள்ளி மாணவியை ஆசிரியர்கள் கேட்ட விவகாரம்..!
கோவையில், துடியலூர் அசோகபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 7ம் வகுப்பு மாணவி ஆசிரியர்கள் மீது புகார்…
குட்டையில் சிக்கிய யானையை மீட்ட வனத்துறையினர்..!
கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக காட்டு யானைகளின்…
வங்கிகளில் ஏ.டி.எம் கார்டு வைத்திருக்கும் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் – தமிழ் கிருஷ்ணசாமி..!
வங்கிகளில் கணக்கு வைத்து ஏ.டி.எம் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் வங்கி சார்பாக விபத்து, மற்றும் உயிரிழப்பு…
தீபாவளி பட்டாசு குப்பை தேக்கம்..!
கோவையில் தீபாவளியை முன்னிட்டு குவிந்த 1,350 டன் குப்பைகள் அகற்றம். கோவை மாநகராட்சி 100 வார்டுகளில்…
கோவையில் தேங்கிய மழை நீரை மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு..!
கோவை மாவட்டத்தில் செல்வபுரம் பகுதியில் உள்ள அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழை நீர்களை…
கோவையில் திடிரென்று தண்ணீர் ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு..!
கோவை செல்வபுரத்தில் இருந்து உக்கடம் செல்லும் சாலையில் செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து வெளியேறிய தண்ணீர்…
மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து..!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து பாதிப்பு. ஆனால் இவ்வாண்டு…
கோவையில் கனமழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு..!
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இரவு துவங்கிய மழையானது, தற்பொழுது…
கல்லூரி மாணவர்கள் ராக்கிங் செய்த ஏழு பேர் கைது..!
கோவையில் ராக்கிங் செய்த ஏழு பேரை கைது செய்து போலிசார் விசாரணை - கல்லூரி மாணவர்களுக்கு…