இளம்பெண் தாக்குதல்: திமுக எம்.எல்.ஏ மருமகள் மற்றும் மகனை கைதுசெய்ய சீமான் கோரிக்கை
வீட்டுவேலைக்காகச் சென்ற இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, தினந்தோறும் துன்புறுத்திய சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மற்றும்…
ஆதம்பாக்கம் தில்லை கங்காநகரில் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்து..!
ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விழுந்தது. இதில் அங்கு நடைபயிற்சி…
கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றியதால் மக்கள் அவதி: ஜி.கே.வாசன்
தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றியதால் வடசென்னை, மத்திய சென்னை மக்கள்…
சென்னையில் 1076 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!
பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு இன்று 1,076 சிறப்பு பேருந்துகள்…
லட்சக்கணக்கில் திரண்ட பொதுமக்கள் – சென்னை கடற்கரை…!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, உலகம் முழுவதும்…
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை முழுவதும் 15500 போலீசார் பாதுகாப்பு..!
சென்னையில் பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 15,500 போலீசார் மூலம் சிறப்பு பாதுகாப்பு…
முதல்வர் வேலை வாய்ப்பில் ஸ்டாலின் கவனம் செலுத்தினார்-தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில்…
சென்னை புத்தகக் காட்சியை திறந்து வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47வது…
பெண்களை பற்றி ஆபாசமாக பாடல்களை பாடி வீடியோவாக வெளியிட்டு வரும் தேனாம்பேட்டை இளைஞர் விக்கி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சமூக வளைதளங்களில் தற்போது ஆபாச படக்காட்சிகள் அதிகம் இடம்பெற்று வருவதை அதிகம் காண முடிகிறது.பெரும்பாலும் இன்ஸ்டாகிராம்…
ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும்.
புத்தாண்டு பிறந்தது மக்கள் மகிழ்ச்சியோடு புத்தாண்டை வரவேற்றார்கள். கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் வருத்தமளிப்பதாக…
தொழிற்சாலைகள் அனைத்திலும் முறையான பாதுகாப்பு வேண்டும்: அண்ணாமலை கோரிக்கை
எண்ணூரிலுள்ள தொழிற்சாலைகள் அனைத்திலும், முறையான பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்று தமிழக…
விளம்பர ஆட்சியில் எண்ணூர் மக்கள் வாழ்வதற்கே தகுதியற்று போய்விட்டதோ? சசிகலா கேள்வி
விளம்பர ஆட்சியில் சென்னை எண்ணூர் பகுதி என்பது மக்கள் வாழ்வதற்கே தகுதியற்று போய்விட்டதோ என்று சசிகலா…