தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக டெண்டர் நடவடிக்கைகளுக்கு விதித்த தடையை மீறியதாக தாக்கல்…
”ஒருத்தருக்கு 5 பாக்கெட்” : பால் தட்டுப்பாட்டை அசால்ட்டாக சமாளித்து அசத்திய ”ஆவின் பால்” நிறுவனம்.!
சென்னையில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டதையடுத்து, பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேவையான பொருட்களை சேமித்து வைக்கத் தொடங்கினர்.…
Villupuram : மீண்டும் குளம் போல் காட்சி அளிக்கும் புதிய பேருந்து நிலையம் , பயணிகள் அவதி .!
விழுப்புரத்தில் கனமழை புதிய பேருந்து நிலையம் மீண்டும் குளம் போல காட்சி அளிக்க தொடங்கியது. பேருந்துகள்…
மழையால் பள்ளிகளுக்கு “லீவ்”.. ஆன்லைன் வகுப்புகளை நடத்தவேண்டாம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!
கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி…
D.B.ஜெயின் கல்லூரியில் அரசு உதவி பாடப்பிரிவுகளை முடக்கலாமா? – உயர்நீதிமன்றம் உத்தரவு.
சென்னை டி.பி.ஜெயின் கல்லூரியில் அரசு உதவிப் பெறும் பாடப்பிரிவுகளை அரசிடம் ஒப்படைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட…
கிண்டி ரேஸ் கிளப் வழக்கு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு!
குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்த தமிழக அரசு உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் தாக்கல் செய்த…
பயணிகள் அவதி : சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் தாமதமாக இயக்கப்படும் மின்சார ரயில்கள்.
பயணிகள் அவதி : சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் தாமதமாக இயக்கப்படும் மின்சார ரயில்கள். சென்னை…
”சுத்தம் இல்லை ” புறநகர் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மோசமான நிலை .
சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தை சுற்றி புகையிலை பொருட்கள் விற்கப்படுவது குறித்தும், பள்ளியில் குடிநீர், கழிப்பிட…
அய்யம்பேட்டையில் பைபாஸ் சாலை வளைவில் கவிழ்ந்த அரசு சொகுசு பேருந்து.
அய்யம்பேட்டையில் பைபாஸ் சாலை வளைவில் கவிழ்ந்த அரசு சொகுசு பேருந்து.பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர் உள்பட…
சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை.
சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை. வியாசர்பாடி ரயில் நிலையம்…
பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக தொடர்ந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கல்யாணராணி சத்யாவிற்கு ஜாமீன்.
பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக தொடர்ந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கல்யாணராணி சத்யாவிற்கு…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 40 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தைகுத்தகைக்கு வழங்க அனுமதியளித்த அரசாணையை எதிர்த்த வழக்கில், அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 40 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, மாதம் 3 ஆயிரம்…
