Chennai பயிற்சி மருத்துவர்களுக்கு Ganja supply, இளைஞர் கைது !
குற்றவாளி வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னை சுற்று வட்டார பகுதியில் , கஞ்சா விற்பனையை…
தனியார் பள்ளி ஆசிரியருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை! ; மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும்,…
சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமீன்…
தனியார் பள்ளியில் இரண்டாவது முறை வாயுக்கசிவு – உயிரோடு விளையாடும் பள்ளிக்கல்வித்துறையின் கடும் கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு…
சென்னை -சிறுமியை துன்புறுத்தி கொலை செய்தது ஏன்? – பெண் பரபரப்பு வாக்குமூலம்.
சென்னை அமைந்தகரையில் வீட்டு வேலை செய்த சிறுமி கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
மெரினாவில் காவல்துறையிடம் அநாகரிமாக நடந்து கொண்ட தம்பதியினர் ஜாமீன் தள்ளுபடி.
சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த…
சென்னையில் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது.
முகமது நிஷாத், அவரது மனைவி நஸ்ரியா மற்றும் அவர்களது கூட்டாளிகள், மற்றொரு வீட்டு உதவியாளர் மற்றும்…
என் கேர்ள் பிரெண்ட் தனலட்சுமிகிட்ட போலீஸ் தப்பா நடந்துகிட்டாங்க! ஜாமீன் கேட்டு மெரினா போதை நபர் மனு.!
சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் என்பவர் ஜாமீன் கோரிய மனு…
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன திருட்டு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன பயனாளிகள் சுமார் 3 கோடிக்கு மேற்பட்டோரின் முகவரி, மொபைல் எண்,…
தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் தெரிவிப்பு.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டரில் வெளிப்படை தன்மை இல்லை…
சென்னையில் நடந்த சிலம்பம் போட்டியில் தஞ்சையை சேர்ந்த மாணவன் தங்கபதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளான்.
சென்னையில் நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் போட்டியில் தஞ்சையை சேர்ந்த மாணவன் கலந்து கொண்டு தங்கபதக்கம்…
கல்வராயன் மலைப் பகுதி சாலை வசதிகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வராயன் மலைப் பகுதியில் செய்யப்பட்டுள்ள சாலை வசதிகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில்…