மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது
மேட்டூர் அணை திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி. குறுவைக்கு இந்த தண்ணீர் தேவையில்லாததால் ஏரி, குளங்களை நிரப்ப…
காவிரியில் தண்ணீர் திறப்பை உச்சநீதிமன்றமே தீர்மானிக்கட்டும் – ராமதாஸ்
காவிரியில் 10 டி.எம்.சி தண்ணீர் திறப்பது போதுமானதல்ல. தண்ணீரின் அளவை உச்சநீதிமன்றமே தீர்மானிக்கட்டும் என்று பாமக…
எதிர்கட்சிகளின் கூட்டத்தில் காவிரியில் தண்ணீர் திறக்க கோரிக்கை வைக்க முதல்வர் தவறியது ஏன் ? டிடிவி கேள்வி
காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு அதற்காக நிதி ஒதுக்கீடும் செய்து விட்டது.பணிகளும்…
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வரும் 25 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.!
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா…
காவிரி நீர்பெற அமைச்சர் துரைமுருகன் புதுதில்லி போனது கணக்குக் காட்டுவதாகவே உள்ளது! பெ. மணியரசன்
காவிரி நீர்பெற அமைச்சர் துரைமுருகன் புதுதில்லி போனது கணக்குக் காட்டுவதாகவே உள்ளதுகாவிரி உரிமை மீட்புக் குழு…
டெல்டா விவசாயிகள் காவேரி நீருக்காக காத்திருக்கும் அவல நிலை : தி.மு.க. அரசிற்கு ஓ.பி.எஸ் கண்டனம்!
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் விதை விதைத்துவிட்டு காவேரி நீருக்காக காத்திருக்கக்கூடிய அவல நிலையை ஏற்படுத்தியுள்ள தி.மு.க.…