பல்வீர் சிங் மீதான வழக்கில் விசாரணையை தொடங்கியது சி.பி.சி.ஐ.டி
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திர சரக பகுதியில் விசாரணைக்கு வந்த குற்றவாளிகளின் பற்களை பிடுங்கியது தொடர்பாக பணியிடை…
கள்ளக்குறிச்சி அருகே 2 குழந்தைகள் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது
கள்ளக்குறிச்சியை அடுத்த நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது முதல் மனைவி பானுமதி. பானுமதியோடு கருத்து…
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு. நள்ளிரவை கடந்தாலும் கூட பரவாயில்லை… இன்றே அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டு தான் செல்ல வேண்டும்- முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், எஸ்பி கண்ணன் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவு.
கடந்த 2021ம் ஆண்டு தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் தனக்கு பாலியல் தொந்தரவு…
வேலூர் பாதுகாப்பு இல்ல சிறுவர்கள் மீது வழக்கு பதிவு .
வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் அரசு பாதுகாப்பு இல்லம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு…
மணல் லாரி மோதி கன்றுக் குட்டி சாவு. போலீசார் வழக்கு பதிவு. கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கரடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் கோவிந்தன் இவர் மாடு வளர்த்து…
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கு- விசாரணை ஏப்.20க்கு ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளில் தற்போது இடைக்கால உத்தரவு…
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்…