பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு.! வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு.!
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட விவகாரம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற…
மாணவி ஸ்ரீமதி வழக்கில் 2 ஆசிரியைகள் நீக்கம்:ஆட்சேபனை தெரிவிக்க மாணவியின் தாய், விழுப்புரம் கோர்ட்டில் மனுதாக்கல்
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (வயது 17). கள்ளக்குறிச்சி மாவட்டம்…
தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்குங்கள் – ராமதாஸ்
மாநில மொழிகள் மீதான உச்சநீதிமன்ற அக்கறை பாராட்டத்தக்கது. தமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்குங்கள் என்று பாமக நிறுவனர்…
ஜெயங்கொண்டம்-சாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் மோதல் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அருகில் உள்ள பெரியவளையம்…
வன்கொடுமை வழக்கில் 7 நபர்களுக்கு சிறை தண்டனை.!
வன்கொடுமை வழக்கில் 7 நபர்களுக்கு சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை. கடந்த…
16 வயது கொண்ட சிறுமியை 40 வயதுடைய நபர் திருமணம் செய்த நிகழ்வு
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையில் மைனர் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிபோக்சோ சட்டத்தில்…
தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் வழக்கை சி பி ஐ விசாரிக்க வேண்டும் – பாஜக நாராயணன் திரிபாதி கோரிக்கை !
மறைந்த டிஐஜி விஜயகுமாரின் வழக்கினை தமிழக காவல் துறை அல்லாத சி பி ஐ போன்ற…
பொன்முடி மீதான , அரசு நிலம் கையகப்படுத்திய வழக்கில் விடுதலை .
கடந்த 2003 ம் ஆண்டு அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட சொத்து அபகரிப்பு வழக்கின் தீர்ப்பு…
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் கொடுத்தவரிடம் வழக்கை வாபஸ் வாங்க செய்த போலீஸ் டிஎஸ்பி.
"நீ என்ன பெரிய இவனா புகார் கொடுத்தவங்களே வாபஸ் வாங்கிட்டாங்க, நீ யார் அவர்களுக்கு சப்போர்ட்…
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனார், மாமியார் பக்கத்து வீட்டு சிறுவனுக்கு சாம்பாரில் விஷம் வைத்து கொலை செய்த வழக்கில் ஒரு வருடங்களுக்குப் பிறகு மருமகள் கைது…
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த இளங்கியனுார் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( 60)., இவரது மனைவி…
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் வழக்கு !
வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்திருப்பதாக, அதிமுக பொது செயலாளர் மற்றும் எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி…
எடப்பாடி பழனிச்சாமி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு.!
வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்திருப்பதாக, அதிமுக பொது செயலாளர் மற்றும் எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி…