நெய்குன்னம் கிராமத்தில் திமுக எம்எல்ஏ உறவினர் கொலை வழக்கு – அண்ணன் முறை கொண்ட அருண் கைது..!
திருவிடைமருதூர் வட்டம் பந்தநல்லூர் அருகே நெய்குன்னம் கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி இரவு கலைவாணன்…
ஒரு வாரத்தில் ஜெயக்குமார் வழக்கில் தெளிவு கிடைக்கும் – தென் மண்டல ஐ.ஜி கண்ணன் பேட்டி..!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரணம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி உயரதிகாரிகளுடன் இன்று ஆலோசனை…
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு : மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றம்..!
ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.…
தமிழ்நாட்டையே உலுக்கிய உதவி பேராசிரியை நிர்மாலாதேவி வழக்கில் இன்று தீர்ப்பு..!
தமிழ்நாட்டையே உலுக்கிய பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது. அருப்புக்கோட்டையில்…
பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்து தான் ஒரு பாடல் – இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!
பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்து தான் ஒரு பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை…
பெண் கொலையில் அவதூறு கருத்து – அண்ணாமலை மீது வழக்கு..!
ஸ்ரீமுஷ்ணம் அருகே பெண் கொலையில் அவதூறு கருத்து பரப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது…
நச்சுக்காற்றை சுவாசித்த 30 பேருக்கு வாந்தி, மயக்கம் எதிரொலி: தனியார் தொழிற்சாலை உரிமையாளர் மீது வழக்கு.
விழுப்புரம் அருகே இயங்கி வரும் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையில் வெளியேறிய நச்சுக் காற்றால் பாதிக்கப்பட்டு…
விஜய் மீது வாக்குச்சாவடியில் விதி மீறியதாக புகார்
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர் விஜய் மீதுபோலீஸில் புகார் அளிக்கப்பட் டுள்ளது. தமிழகம் மற்றும்…
முதாட்டியை கொலை செய்யப்பட்ட வழக்கு – கோவில் பூசாரி மனைவி கைது..!
ராமநத்தம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவில் பூசாரியின் மனைவியை போலீசார் கைது செய்தனர்.…
விதிகளை மீறி பிரச்சாரம் – அண்ணாமலை உட்பட 350 பேர் மீது வழக்கு..!
கோவை ஒண்டிப்புதூர் அருகே காமாட்சிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கோவை தொகுதி பாஜக வேட்பாளர்…
நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் குறித்து சமூக ஊடகங்களை பயன்படுத்துவது கவலைக்குரியது – உச்சநீதிமன்றம் கண்டனம்..!
அசாமை சேர்ந்த எம்எல்ஏ கரீம் உதின் பர்புய்யாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்…
டெல்லி மதுபான கொள்கை வழக்கு : ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!
டெல்லி மதுபான ஊழல் தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான…