அன்புமணி ராமதாஸ் கைது – செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் பாமக-வினர்.!
"கதிர்விடும் நிலையில் இருக்கும் நெற்பயிர்களை அழிப்பதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. இரண்டு நாட்களாக…
அன்புமணி ராமதாஸ் உட்பட கைது செய்த பாமக-வினரை போலீஸ் விடுவிப்பு.!
என்எல்சி நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை கைது செய்ய வந்த காவல்துறை வாகனம்…
வங்கியில் போலி நகை அடமானம். தே.மு.தி.க. நிர்வாகிகள் 2 பேர் கைது.! அறியலூரில் பரபரப்பு.
அரியலூரில், அரியலூர்-திருச்சி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பிரதான கிளை அமைந்துள்ளது.இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வரவு…
அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி மாவட்ட எலவானாசூர்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அரிகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில்…
புலித்தோல், மான் கொம்பு மற்றும் மண்ணுளி பாம்பு வைத்து இருந்த நபர் கோவையில் கைது
தமிழகத்தில் தொடர்ந்து வன விலங்குகள் வேட்டையாடுவது வழக்கமாகி விட்டது.சில சமூக விரோதிகள் இது போன்ற செயல்களில்…
கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் – ஒருவர் கைது
கோவையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் புறப்பட இருந்த நபரிடம் கோவை விமான நிலையத்தில் நடத்திய சோதனையில்…
பெங்களூருவில் குண்டு வைக்க சதி-பயங்கரவாதிகள் கைது
கர்நாடகத்தை குறிவைத்து நாச வேலையில் ஈடுபட கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருகிறார்கள். கடந்த…
திருத்தணி அருகே 12 ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டதாக இளைஞர் கைது
திருவள்ளூர் அடுத்ததிருவலாங்காடு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் வயது(25) இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து…
திருவள்ளூர் அருகே சட்டவிரோதமாக நாட்டு பட்டாசுகள் தயாரித்த நபர் கைது.100 கிலோ வெடி மருந்து பட்டாசுகள் பறிமுதல்.
தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வெடி மருந்துகள் வைத்திருப்பது அதன் மூலம் பட்டாசுகள் தயாரிப்பது போன்றவை தொடர்ந்து…
விசாரணைக்கு சென்ற காவலர்களை அறிவாளால் வெட்ட முயற்சி ஒருவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு தென்கரை பட்டாளம்மன் கோவில் அருகே உள்ள…
திருச்சியில் மதுவுக்கு அடிமையான கணவனை உறவினர்களுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற மனைவி – கணவனின் உடலை சாக்கு முட்டையில் எடுத்துச் சென்ற மனைவி கைது.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ளது வாசன் வேலி பகுதியில் 16வது குறுக்கு வீதியில் வசித்து…
விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு மொத்த வியாபாரி கைது
கைது செய்யப்பட்ட முருகநாதன் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின்பேரில், தடை செய்யப்பட்ட…