Perambalur : கஞ்சா விற்பனை செய்த நபர் கைது – நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு..!
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்து நீதிமன்ற…
kovai : சட்ட விரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள் கைது..!
கோவை அருகே சட்ட விரோதமாக தங்கி இருந்து தனியார் தொழிற்சாலையில் டெய்லராக பணியாற்றி வந்த வங்கதேசத்தைச்…
Arani : மாணவியை சென்னைக்கு கடத்தி பாலியல் பலாத்காரம் – வாலிபர் கைது..!
ஆரணி அருகே கடைக்கு சென்ற மாணவியை சென்னைக்கு கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார்…
கணவனை கட்டிப்போட்டு சித்ரவதை – ஆண் உறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்த கொடூர மனைவி கைது..!
கணவருக்கு போதை மாத்திரை கலந்த பாலை கொடுத்து, அவரை கட்டிப்போட்டு கொடுமைப்படுத்திய மனைவி கைது செய்யப்பட்டுள்ள…
Periyapalayam : கடை ஊழியர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் – ஒருவர் கைது – மேலும் சிலருக்கு போலீஸ் வலைவீச்சு..!
பெரியபாளையம் அருகே கடை ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திய கும்பல். கண்காணிப்பு கேமரா பதிவுகள்…
தனக்குதானே பிரசவம் பார்த்த நர்ஸ் கைது..!
தனக்குதானே பிரசவம் பார்த்த விவகாரத்தில் நர்ஸை போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தை…
Thiruvarur : ஹோட்டலில் தாயும், தம்பியும் தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் – பட்டாகத்தியுடன் அண்ணன் கைது..!
உணவகத்தில் மது அருந்தி விட்டு கலாட்டா செய்தவர்களை தாயும், தம்பியும் தட்டிக் கேட்கும் பொழுது தாயையும்,…
Chennai : பெசன்ட் நகர் அருகே 11 கிரவுண்ட் நிலத்தை அபகரிக்க முயன்ற மோசடி பேர்வழி கைது..!
பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவில் அருகாமையில் உள்ள 11 கிரவுண்ட் இடத்தை போலியாக…
Ariyalur : காதலி உல்லாசத்துக்கு மறுத்ததால் ஆபாச வீடியோக்களை நண்பருக்கு பகிர்ந்த வங்கி ஊழியர் கைது..!
காதலியின் ஆபாச வீடியோவை நண்பருக்கு பகிர்ந்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம், அடுத்த…
Tiruppur : மாட்டு சாணத்தை கஞ்சா என கூறி விற்பனை – 4 இளைஞர்கள் கைது..!
திருப்பூரில் மாட்டு சாணத்தை கஞ்சா எனக் கூறி விற்பனை செய்த விவகாரத்தில் 4 இளைஞர்களை காவல்…
Namakkal : சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர் கைது..!
பெண்களுடனான தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து கொடுத்து, தாய் மற்றும் தாத்தாவை கொன்ற…
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு – யூடியூபர் சவுக்கு சங்கர் கைது..!
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதால் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சைபர்…