Tag: arrest

kovai : கொலை திட்டம் தீட்டி துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த கும்பல் கைது..!

கோவை மாவட்டம், செல்வபுரம் காவல் துறையினர் சொக்கம்புதூர் முத்தண்ணன்குளம் சாலையில் வாகன சோதனை செய்தனர். அப்பொழுது…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மேலும் 7 பேர் கைது..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மேலும் 7 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து…

கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளசாராயம் விற்பனை – அதிமுக பிரமுகர் கைது..!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளசாராயம் விற்பனை செய்பவர்களைக் கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள போலீசார்…

தொண்டருக்கு பாலியல் – பிரஜ்வல் ரேவண்ணாவின் அண்ணன் சூரஜ் கைது..!

ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பியும் தேவகவுடாவின் பேரனும், ஹொலெநரசிபுரா எம்.எல்.ஏ ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா…

தமிழ்நாடு முழுவதும் டிரோன் மூலம் கள்ளசாராய ரெய்டு – 154 பேர் கைது..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் பலி எண்ணிக்கை 52ஐ தாண்டியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்…

கேட்டுப்போன மெத்தனால் சாராயம் விற்பனை – முக்கிய குற்றவாளி 7 கைது..!

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்தவர்களில் இதுவரை 52 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களுக்கு…

விஷச்சாராயம் விற்ற அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்க – திருமாவளவன்..!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்…

துப்பாக்கி முனையில் பெண் காவலர் பலாத்காரம் – எஸ்.ஐ கைது..!

தெலங்கானா மாநிலம், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பவானிசென் கவுட் என்ற எஸ்.ஐ…

Thoothukudi : 8 கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் – தம்பதி கைது..!

தூத்துக்குடியில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்தனர். 8 கோடி…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெயரில் போலி சன்றிதழ் விற்பனை – 2 பேர் கைது..!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. துணை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மாணிக்கவாசகம், பிரிவு அலுவலர் சேகர் ஆகியோர்…

கள்ளக்குறிச்சியில் நேர்ந்த கொடூரம் – விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு – 3 பேர் கைது..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த கருணாபுரம்‌ பகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக மலை சாராயம்…

இரிடியம் வாங்கி தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.11 கோடி மோசடி – கூலிப்படை 3 பேர் கைது..!

கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்தவர் சிராஜூதீன் (44) இவர் தொழிலதிபர். இவரிடம் குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான்…