அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாகக் கூறி அரசு பள்ளிகளை மூடுவது தான் கல்வி வளர்ச்சியா? அன்புமணி
அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாகக் கூறிக் கொண்டு அரசு பள்ளிகளை மூடுவது தான் கல்வி வளர்ச்சியா? என்று…
மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி
மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி…
4,000 பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான அறிவிக்கை வெளியீடு: அன்புமணி வரவேற்பு
உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை மிகவும் நேர்மையாகவும், சமூகநீதியை காக்கும் வகையிலும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம்…
எத்தனை பேரின் தற்கொலைகளை அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த காவலர் நஞ்சு குடித்து தற்கொலை செய்துள்ள நிலையில், இன்னும் எத்தனை…
வீட்டு வசதித்துறை செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவது ஏன்? அன்புமணி கேள்வி
அமைச்சரின் விருப்பங்களை நிறைவேற்ற மறுப்பது தான் வீட்டுவசதித்துறை செயலாளர்களின் மாற்றத்திற்கு காரணமா? என்று தமிழக அரசு…
கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் – அன்புமணி
கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று பாமக…
சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடினால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா? அன்புமணி கேள்வி
சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடினால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா? என்று பாமக தலைவர் அன்புமணி…
தமிழ்நாட்டில் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படக் கூடாது – அன்புமணி
தமிழ்நாட்டில் கந்து வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. அதை மதிக்காமல் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறை…
எங்கே போகிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்..? – அன்புமணி இராமதாஸ்..!
ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.20 லட்சம் கடன், ஓராண்டிற்கான வட்டி மட்டும் ரூ.63,722 கோடி: எங்கே போகிறது…
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்ற சமூகநீதி மலர்வது எப்போது? அன்புமணி
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்ற சமூகநிதிக் கனவை இன்றைய நிதிநிலை அறிக்கை நனவாக்குமா? என்று பாமக…
20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களை உதவி ஆய்வாளர்களாக உயர்த்த வேண்டும் – அன்புமணி
தமிழக காவல்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களை உதவி ஆய்வாளர்களாக உயர்த்த வேண்டும் என பாமக…
மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் அடித்து உதைத்தது மனிதநேயமற்ற செயல்- அன்புமணி
பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…