நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிப்பங்கீடு பிரசாரத்துக்கு அதிமுகவில் தனித்தனி குழு – எடப்பாடி பழனிசாமி..!
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தொகுதிபங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவைகளுக்கு அதிமுகவில் தனித்தனியே குழு அமைத்து…
பொங்கல் தொகுப்பை குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்காத திமுக அரசு – ஈபிஎஸ் கண்டனம்
பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பை அறிவிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்காத திமுக அரசுக்கு…
தர்ம யுத்தம் என்னும் பேரில் மக்களை ஏமாற்றி திரிந்த ஓ. பன்னீர் செல்வம் : உச்சநீதிமன்றம் மரண அடி – அமைச்சர் ஜெயக்குமார்..!
தர்ம யுத்தம் என்னும் பேரில் மக்களை ஏமாற்றி திரிந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு உச்சநீதிமன்றம் ஒரு மரண…
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் வரை சட்ட போராட்டம் தொடரும் – ஓ.பன்னீர்செல்வம் உறுதி..!
சென்னையில் நேற்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்…
பொன்முடி மீதான செம்மண்குவாரி வழக்கில் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வாதம்..!
தமிழகத்தில் 2006- 2011 திமுக ஆட்சியில் இருந்த போது கனிமவளத் துறை அமைச்சராகவும் இருந்தார் பொன்முடி.…
சி.வி சண்முகம் எம்.பி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு – விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் எம்.பி மீதான அவதூறு வழக்கில் வரும் ஜனவரி 4…
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் கொடுத்து பல லட்சம் மோசடி – 2 பேர் கைது..!
விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சர் அரசு உயர் அதிகாரிகள் பெயரைச் சொல்லி பல பேரிடம்…
திமுக இளைஞரணி மாநாடு அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாகட்டும் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!
சென்னையில் திமுக இளைஞரணி மாநாடு அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாகட்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.…
கவர்னர் ஆர்.என் ரவியும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் ஒரே விமானத்தில் கோவை பயணம் : இருவரும் நேரில் சந்தித்து பேசுவார்களா…?
சென்னையில் கவர்னர் ஆர்.என் ரவியும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் இன்று ஒரே விமானத்தில் கோவை புறப்பட்டு…
திமுக பாரதிய ஜனதா இடையிலான ரகசிய உறவு – அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்..!
மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணி குறித்து தமிழ்நாடு அரசுக்கு மத்திய குழுவினர் பாராட்டு…
வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை வடலூரிலேயே வேறொரு இடத்தில் கட்டுக – எடப்பாடி பழனிசாமி
வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை வடலூரிலேயே வேறொரு இடத்தில் கட்டுமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் வெள்ளநீர் வடிகால் பணிகள்: வெள்ளை அறிக்கை வெளியிட எடப்பாடி வலியுறுத்தல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்ப பருப்பு, பால், மளிகை உள்ளிட்ட பொருட்களை…
