Tag: accident

தஞ்சை மாவட்டம் : தென்னை மரம் திடீரென வேரோடு சாய்ந்தது..இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் மீது விழுந்து இருவர் பலத்த காயம் ..

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே சாலையோரத்தில் இருந்த தென்னை மரம் திடீரென வேரோடு சாய்ந்து முறிந்து…

பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதி வாலிபர் பலி..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே வழுத்தூரை அடுத்த கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்.…

விடுமுறையில் வந்த ராணுவ வீரர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்பு .

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த வள்ளிமலை பெரிய தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன்…

புதுக்குடி பகுதியில் தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகள் இருவரும் பலி.

தஞ்சை மாவட்டம் புதுக்குடி பகுதியில் தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் குறுக்கே வந்த ஆட்டின்…

பட்டுக்கோட்டையில் லாரி மோதி சிறப்பு உதவி ஆய்வாளர் பலி , குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையம் ஆகிய…

கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதி பயங்கர விபத்து , விஸ்வ பிரியா என்ற பெண் உயிரிழந்தார்.

திருமணமாகி ஒரு மாதமே ஆன இளம் பெண் கணவன் கண்முன்னே துடித்து துடித்து உயிரிழந்த சம்பவம்…

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் பகுதியில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்து !

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் பகுதியில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் 2 பெண்கள்…

இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி. மற்றொரு இளைஞர் படுகாயம்.

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து எதிரே வந்த அரசு பேருந்து…

புதிய காரை ஓட்டி வந்த பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து கோயிலுக்குள் புகுந்ததால் மூதாட்டி பலியானார்.

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக புதிய காரை ஓட்டி வந்த பொழுது கார் கட்டுப்பாட்டை…

அய்யம்பேட்டையில் பைபாஸ் சாலை வளைவில் கவிழ்ந்த அரசு சொகுசு பேருந்து.

அய்யம்பேட்டையில் பைபாஸ் சாலை வளைவில் கவிழ்ந்த அரசு சொகுசு பேருந்து.பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர் உள்பட…

பட்டாசு ஆலை விபத்தில் இழப்பீடு தாமதம், உத்தரவை அமல்படுத்த உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு.

விருதுநகர் மாவட்டம் மாரியம்மாள் ஃபயர் வொர்க்ஸ் ஆலையில் கடந்த 2021 ,ஆண்டு ஏற்பட்ட. பட்டாசு ஆலை…

திருவையாறு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒருவருக்கு கால் முறிவு மருத்துவமனையில் அனுமதி.

திருவையாறு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒருவருக்கு கால் முறிவு. மற்ற…