Tag: விழுப்புரம்

விழுப்புரம் அருகே தடுப்பு கட்டையில் கார் மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது45). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து…

விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் செருப்பை எடுத்து வந்த உதவியாளர்.

விழுப்புரம் அருகே பொதுமக்களிடம் ஆய்வு மேற்கொள்ள சென்ற வருவாய் கோட்டாட்சியர் உதவியாளரை அழைத்து தன் செருப்பை…

விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் 182 புகார் மனுக்கள் பெறப்பட்டு அதில் 146 புகார் மனுக்களின் மீது விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது

விழுப்புரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் பொதுமக்களின் புகாரினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்…

அவதூரு வழக்கில் விழுப்புரம் பாஜக தலைவர் கைது

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் வரலாறு காணாத அளவிற்கு தக்காளி விலை உயர்வு…

அன்னதானம் என்ற பெயரில் அராஜகம். இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக செயல்படும் அண்ணாமலை

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகில் அமைந்துள்ளது, வள்ளலார் அருள் மாளிகை…

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பவானி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி…

விழுப்புரம் சண்முகபுரம் காலனியிலுள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.

விழுப்புரம் : தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக…

போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, 2 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 15-ந் தேதி தொடங்குகிறது

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில்…

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் பரவலாக மழை மரக்காணத்தில் அதிகபட்சமாக 67 மில்லி மீட்டர் பதிவானது

வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் சில…

விழுப்புரம்-கோயிலுக்குள் அனுமதிக்காத நிலையில் இந்து மதத்திலிருந்து வெளியேறப் போவதாக பட்டியலின மக்கள் அறிவிப்பு.

பட்டியலின மக்கள் உள்ளே அனுமதிக்கப்படாத விவகாரத்தில் இரண்டாம் கட்ட விசாரனைக்காக விழுப்புரம் வருவாய்கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகிய…

விழுப்புரம் -தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி செயல்பட இடைக்காலத் தடை. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல்…

விழுப்புரம் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா ஆத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் குபேந்திரன் மனைவி ஜீவா (43), ராஜாமணி…