திருவண்ணாமலை விழுப்புரம் அமைச்சர் எ.வ வேலு தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக ஐ.டி ரெய்டு.
சென்னை,விழுப்புரம், திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை…
டாஸ்மாக் கடையை கொண்டு வராவிட்டால் உயிர் திறப்போம் – விழுப்புரம் மது பிரியர்கள்
"எங்களுக்கு எங்க ஊரிலேயே டாஸ்மாக் கடை வேணும் இல்லன்னா செத்துருவோம். எங்க ஊரிலேயே குடிச்சிட்டு படுத்துட்டன்னா…
தோல்வி என்பது வெற்றியின் தாய் தமிழர்களின் அடையாளங்கள் மீட்டெடுக்கவே உருவாக்கப்பட்டது நாம் தமிழர் புரட்சி படை விழுப்புரத்தில் சீமான் பேச்சு.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் விழுப்புரத்தில் விழ விழ எழுவோம் என்னும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.…
விழுப்புரம் அருகே தம்பதியினர் படுகொலை.போலீசார் விசாரணை
விழுப்புரம் அருகே வளவனூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் வீட்டில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தனர்.ராசன்,…
மஹாலய அமாவாசைஅங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் இந்த கோயிலில்…
நோயாளிமருத்துவமனை காவலாளி ஊசி போட்டு சிகிச்சை
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களின் மருத்துவ தேவைகளுக்கு அரசு மருத்துவமனைகளை தான் நம்பி…
விழுப்புரத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் மாலில் வெடிகுண்டு மிரட்டல் பொதுமக்கள் பீதி
விழுப்புரத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் மாலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி தகவலை தொடர்ந்து…
ஆபத்தை உணராமல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்-ஆபத்தான மேம்பாலம்
விழுப்புரம் மாவட்டத்தில் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கும் மேம்பாலம். முறையான கட்டமைப்பு இல்லாததால் பாலத்தை அறுத்துக் கொண்டு…
அமைச்சர் பொன்முடி விடுதலை வழக்கு தள்ளி வைப்பு.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து…
கடனுக்கு பணம் கொடுக்க மறுத்த இளைஞர் வெட்டிக்கொலை
விழுப்புரத்தில் வாலிபரை வீச்சரிவாளால் வெட்டிக்கொன்ற நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.வட்டிக்கு பணம் கொடுப்பவர்விழுப்புரம் சித்தேரிக்கரை…
விழுப்புரம் அருகே கஞ்சா பறிமுதல் வடநாட்டு இளைஞர் உற்பட 4 பேர் கைது
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே போலீசார் நடத்திய வாகன தணிக்கையின்போது கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட…
குல்பி ஐஸ் சாப்பிட்ட 35 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஆட்சியர்,எம்.பி ஆறுதல்
விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை மொபட்டில் வந்த நபரிடம் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்,…