Tag: வனத்துறை

Viluppuram : கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்து குதறிய காட்டு பன்றி – 10 பேர் படுகாயம்..!

விழுப்புரம் மாவட்டம், அருகே சித்தானங்கூர் கிராமத்தில் இன்று வழக்கம் போல் பொதுமக்கள் தங்கள் வேலைகளை செய்து…

வன விலங்குகளை வேட்டையாடிவர்கள் மீது வழக்கு – வனத்துறை..!

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் வன விலங்கினை வேட்டையாடிய குற்ற வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை கண்காணிக்க ட்ரோன் கேமரா – வனத்துறை திட்டம்..!

நாளை சித்ரா பௌர்ணமியை ஒட்டி, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் பக்தர்களை…

வனப்பகுதிகளை ஒட்டிய வாக்குச்சாவடிகளில் வனத்துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் – கிராந்தி குமார் பாடி..!

யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் நடமாட்டமுள்ள வனப்பகுதிகளை ஒட்டிய வாக்குச்சாவடிகளில் வனத்துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணிகள்…

குன்னூர் ரயில் பாதையில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள் : வாகனத்தை கவனத்துடன் இயக்க வேண்டும் – வனத்துறை எச்சரிக்கை..!

கோவை குன்னூர் மலை இரயில் பாதையில் குட்டியுடன் 10 காட்டுயானைகள் முகாம். தேசிய நெடுஞ்சாலையில் கவனத்துடன்…

வன விலங்குகளை வேட்டையாட வைத்த கண்ணியில் சிக்கிய சிறுத்தை..

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வன விலங்குகள் ஊருக்குள் வருவதும் குடியிருப்பு பகுதிகளில் சேதம்…

ஒசூர் அருகே மின் மோட்டர் ஒயரை கடித்த 8 வயது பெண் யானை உயிரிழப்பு.அதிமுக முன்னாள் நகர செயலாளரிடம் வனத்துறை விசாரணை.

கடந்த சில மாதங்களாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதும்,குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை சேதப்படுத்தி…

மக்னா காட்டு யானை உயிரிழந்த நிலையில் மீட்பு.காலர் ஐடி பொருத்தப்பட்டதால் கண்டுபிடிப்பு.

தமிழ்நாடு வனப்பகுதிகளில் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிவது தொடர்கதையாகி வருகிறது.தருமபுரி,கோவை,வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் கூட்டம்…

தீபாவளி இறைச்சிக்காக மானைச் சுட்ட போது தோட்டா நண்பர் மீது பாய்ந்து பலி – மூன்று பேர் கைது..!

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியிலும் கங்கைகொண்டான் மான் பூங்கா பகுதியிலும் மான்கள் துப்பாக்கியால் சுட்டு…

கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்ட தீயணைப்பு வீரர்கள் தாமதமாக வந்த வனத்துறையினர்

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மானை தீயணைப்புத்துறையினர் மீட்டு அரை…

குடியிருப்புக்குள் நுழைந்த கருஞ்சிறுத்தை

குன்னூர் அடுத்த கோத்தகிரியில் வனபகுதியை ஒட்டியுள்ள மலைகிராமத்தில் அடிக்கடி வனவிலங்குகள் தண்ணீர் தேடி கிராம பகுதிக்கு…

யானைகளுக்கு முதன் முறையாக கருத்தரங்கம்- வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்..

வனத்தில் யானைகளை பாதுகாப்பதில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர உள்ளதாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.…