இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிற காலம் ஏற்படுவதை மோடி தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை
இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிற காலம் ஏற்படுவதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது…
கீழ்த்தரமான அரசியல் பரப்புரை மூலம் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வெல்ல முடியாது: செல்வப்பெருந்தகை
இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிற பொற்காலத்தை அமைக்க தலைவர் ராகுல்காந்தியின் சூறாவளி சுற்றுப்பயணமும், பரப்புரையும்…
பிரதமர் மோடி வரலாற்றில் அழிக்க முடியாத கரையை ஏற்படுத்தி வருகிறார்: செல்வப்பெருந்தகை
மோடியின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால் இந்தியா என்ன ஆகும் என்ற பயம் மக்களிடையே ஏற்படுவதற்கு…
தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத மோடி – செல்வப்பெருந்தகை
தமிழக மக்கள் மீதோ, தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத அணுகுமுறையை தான்…
இசுலாமியர் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்
இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று…
இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிற ‘நவீன கோயபல்ஸ்’: மோடியை விமர்சித்த செல்வப்பெருந்தகை
இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிற ‘நவீன கோயபல்ஸ்’க்கு உரிய படிப்பினையை மக்கள் வழங்குவார்கள் என்பது உறுதி…
இசுலாமியர்களுக்கு எதிராக பரப்புரை மேற்கொண்ட மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன்
இசுலாமியர்களுக்கு எதிராக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க…
பிரதமர் பதவிக்கான கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ள மோடி – ஜவாஹிருல்லா கண்டனம்
பிரதமர் பதவிக்கான கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ள பிரதமர் மோடிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத்…
மோடி தலைமையிலான பாஜகவை மக்கள் நிராகரிக்க 100 காரணங்கள்- மனோ தங்கராஜ்
மோடி தலைமையிலான பாஜகவை மக்கள் நிராகரிக்க 100 காரணங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார். அவர்…
மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – திருமாவளவன் பேச்சு..!
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பு.முட்லூர்,…
பணத்தைக் கொடுத்து வாக்குகள் பெற வேண்டிய நிலையில்தான் திராவிட அரசியல் இருக்கிறது – அண்ணாமலை
50 ஆண்டுகளாக பணத்தைக் கொடுத்து வாக்குகள் பெற வேண்டிய நிலையில்தான் திராவிட அரசியல் இருக்கிறது என்று…
மோடியை அரியணையில் அமரவைப்பதன் மூலம் இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற முடியும்: தினகரன்
நிர்வாகச் சீர்கேடுகளால் சீரழிந்து கொண்டிருக்கும் தமிழகத்தை மீட்டெடுக்க மக்கள் அனைவரும் உறுதியேற்போம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.…