Tag: பாமக

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் கடிதம்

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை நிறுத்தப்படவுள்ளதா? அன்புமணி கேள்வி

மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் குடும்பங்களைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை நிறுத்தப்படவுள்ளதா பாமக…

டி.என்.பி.எஸ்.சி மூலம் 2024-இல் வெறும் 3772 பேருக்கு மட்டுமே வேலை – ராமதாஸ் கண்டனம்

டி.என்.பி.எஸ்.சி மூலம் 2024-இல் வெறும் 3772 பேருக்கு மட்டுமே வேலை, தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலை…

சிறு, குறு நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச வேண்டும் – அன்புமணி

சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று…

ரூ.6000 நிதி குடிக்கு செல்லாமல் இருக்க மதுக்கடைகளை மூட வேண்டும் – அன்புமணி

ரூ.6000 நிதி குடிக்கு செல்லாமல், குடும்பச் செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய…

கூவத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட சி.எம்.டி.ஏ அனுமதி – ராமதாஸ் கண்டனம்

கூவம் வெள்ளப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட சி.எம்.டி.ஏ அனுமதி விவகாரத்தில் பேரழிவுக்கு அரசே வழிகோலக் கூடாது…

அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியை மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்வதா? அன்புமணி கேள்வி

அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியை ஆபத்தான சூழலில் மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்வதா என பாமக…

பெரியாரின் சாதனைகளை தொகுத்து நூல் வெளியிட்டதற்காக பேராசிரியர் மீது நடவடிக்கையா? ராமதாஸ் கேள்வி

தந்தைப் பெரியாரின் சாதனைகளை தொகுத்து நூல் வெளியிட்டதற்காக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதா என்று பாமக…

குறைந்த கொழுப்பு பாலை அதிக விலைக்கு விற்கும் ஆவின் – அன்புமணி குற்றச்சாட்டு

இயற்கை பேரிடரைப் பயன்படுத்திக் கொண்டு, குறைந்த கொழுப்பு பாலை அதிக விலைக்கு மக்கள் தலையில் கட்டி,…

அரியலூர் சிமெண்ட் ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் – இழப்பீடு வழங்க ராமதாஸ் கோரிக்கை

அரியலூர் சிமெண்ட் ஆலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டநிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் கருத்துக் கேட்கக் கூடாது என்று…

என்.எல்.சிக்கு முதன்முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு 64 ஆண்டுகள் கழித்து பட்டா – அன்புமணி ஆவேசம்

என்.எல்.சிக்கு முதன்முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு 64 ஆண்டுகள் கழித்து பட்டா வழங்கப்பட்டதற்கு இதுவா சமூகநீதி என…

ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது – அன்புமணி ராமதாஸ்

ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ஏழை மற்றும்…