Tag: பலி

ஆரோவில்லில் 5- மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி பலி..!

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான வானூர் என்ற பகுதியில் நவம்பர் 9 ஆம் தேதி ஆறாவில்லில்…

புதுமணப்பெண் கழுத்தை அறுத்துக் கொலை., போலீசில் ஆஜராகச் சென்ற கணவர் விபத்தில் சிக்கி பலி.!

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், அடிலாபாத், பால் கொண்டாவை சேர்ந்தவர் சவுக்கான். இவரது மகள் தீபா.…

விருதுநகர் விபத்து மூன்று பேர் பலி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை  கட்டாங்குடி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் சங்கரி தம்பதியினர். இவர்களுக்கு ஆனந்தராஜ் என்ற…

மதுரையில் தீ விபத்து., பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு.!

இந்திய ரெயில்வே மூலம் நாடு முழுவதும் உள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.…

தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் பலி

சந்திராயன் 3 தொடர்பான செய்திக்கு  விஞ்ஞானி நம்பினாராயணனை நேரில் சந்தித்து செய்தி எடுப்பதற்காக நெல்லையிலிருந்து செய்தியாளர்…

வாகன விபத்தில் கணவன் மனைவி பலி

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில்…

Tirupathur : குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் பலி மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்த பெண் பலி, உறவினர்கள்…

மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் தந்தை-மகன் உட்பட 6 பேர் பலி

மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் தந்தை-மகன் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். சனிக்கிழமை அதிகாலையில்…

மோட்டார் சைக்கிளில் சென்றபோது மண் குவியலில் மோதி தவறி விழுந்த பெண், பலி

திருவெண்ணெய்நல்லூர் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மண் குவியலில் மோதி தவறி விழுந்த பெண்,…

Marakkanam Spurious Liquor : இன்று மேலும் ஒருவர் பலி., 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியர்குப்பம் மீனவ கிராமத்தில் விஷச்சாராயம் அருந்திய சம்பவத்தில் , இன்று…

தெலுங்கானா மாநில நீதிபதியின் மகள் அமெரிக்க துப்பாக்கி சூட்டில் பலி .

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது ஆலன்…

நைஜீரியாவில் பயங்கரம் துப்பாக்கி சூட்டில் ஐம்பது பேர் பலி.

நைஜீரியாவில் புதன்கிழமை அன்று நடந்த கொடூர துப்பாக்கி சூட்டில் , ஐம்பதிற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இருந்துள்ளதாக…