புதுக்கோட்டை மாவட்ட நீர்வளத் துறையின் உதவி பொறியாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
நீர்நிலைப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் தனது வீட்டை அகற்றுவது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட நீர்வளத் துறையின் உதவி…
போலீஸ் உதவி ஆணையர் இளங்கோவன் தாக்கல் செய்த மனுவை இன்றே அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல்.!
தன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை…
கருவேல மரங்களை தனி நபர்கள் வெட்டி செல்ல அனுமதி வழங்கிய திருச்சுழி வட்டாட்சியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.!
விருதுநகர் கிருதுமால் ஆற்றில் உள்ள கருவேல மரங்களை தனி நபர்கள் வெட்டி செல்ல அனுமதி வழங்கிய…
காவல்துறை தாக்கியதில் உயிரிழந்த தனது கணவர் : மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக்கோரி மனைவிதொடர்ந்த வழக்கு.!
காவல்துறை தாக்கியதில் உயிரிழந்த தனது கணவர் திராவிட மணியின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக்கோரி…
சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப தான், கட்டணம் வசூலிக்கப்படுகிறதா- சென்னை உயர் நீதிமன்றம்.!
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப தான், கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை சரிபார்க்க தமிழ்நாடு…
கல்வி அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்த வருமான வரி உத்தரவு : இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.!
நிதியை சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தியதாக கூறி, கல்வி அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்த வருமான வரி…
ஆதிதிராவிட நலத்துறையின் மாநில அளவிலான ஆய்வு குழு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.!
முதியவரின் ஓய்வூதிய பணப்பலன்களை நிறுத்தி வைத்து ஆதிதிராவிட நலத்துறையின் மாநில அளவிலான ஆய்வு குழு பிறப்பித்த…
பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!
பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
மனைவியின் கழுத்தை பெல்டால் நெறித்து கொலை : கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.!
பெண் தோழியுடன் தொடர்பில் இருந்ததை தட்டிக் கேட்ட மனைவியின் கழுத்தை பெல்டால் நெறித்து கொலை வழக்கில்,…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க சிக்கல்.!நிலத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான அறிவிப்பாணையில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை…
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து.! சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.!
அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியரிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் ஊதியம், 2 லட்சத்து 60 ஆயிரத்து…
அமலாக்க துறை வழக்கு விசாரணைக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி : இரண்டாவது நாளாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்.!
அமலாக்க துறை வழக்கு விசாரணைக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி, இரண்டாவது நாளாக சென்னை முதன்மை அமர்வு…