ED கைதிலிருந்து தப்பிக்க STALIN நாடகமாடி வருகிறார் !
சாராய ஊழல் வழக்கில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கு செல்வார் என அதிமுக. எம்.பி. தம்பிதுரை…
கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றவாளி கைது.
ஓட்டுனர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு அருந்துதியர் காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள்…
நாட்றம்பள்ளி அருகே பஞ்சராகி நின்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பெண்கள் உயிரிழப்பு மேலும் 10 பேர் படுகாயம்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் சாலையில் பழுதாகி நின்ற வேன்மீது பின்னால் வந்த…
வாணியம்பாடியில் ஸ்வைன்ப்ளு எனப்படும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதி, பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார்(59).…
அருவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு சொன்ன சாமியாடிகள்., சிவகங்கையில் நடந்த அதிசயம்.!
ஆடி மாதம் என்றாலே கோவிலையும் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்களையும் கையில் பிடிக்க முடியாது. கரகம்…
தொழிற்சாலையை மூட உத்தரவிட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்
வாணியம்பாடியில் தோல் கழிவு நீரினை சுத்திகரிப்பு செய்யமால் நிலத்தில் வெளியேற்றிய தோல்தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்து…
திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்.. புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை !
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் திருக்குமரன். என்பவர் அருகேயுள்ள விண்ணமங்கலம் கிராமத்தை…
திருப்பத்தூர்: ஊதுவத்தி தொழிற்சாலையில் தீ விபத்து , பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊதுவத்தி தொழிற்சாலை (ஸ்ரீ சரவணா…
மனைவிக்கு கோயில் – திருப்பத்தூரின் ஷாஜஹான் சுப்பிரமணி.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மான்கானூர் தகடிவட்டம் பகுதியைச்சேர்ந்தவர் சுப்பிரமணி இவர் இந்த பகுதியில் பல…