கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு: தினகரன் வேதனை
கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தொழிலாளி…
பரந்தூர் விமானநிலையத் திட்டம்: பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கு தினகரன் கண்டனம்
பரந்தூர் விமானநிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கு…
நீண்டகாலம் போராடி வரும் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: தினகரன்
நீண்டகாலம் போராடி வரும் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அம்மா…
கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தினகரன்
கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக யாராக இருந்தாலும் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு…
சாமானிய மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: தினகரன்
சுகாதாரத்துறையை மீட்டெடுத்து சாமானிய மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக…
மின்சாரத்திற்கு யூனிட்டிற்கு 34 காசுகள் கூடுதலாக வசூலிக்க முடிவு: தினகரன் கண்டனம்
மின்சாரத்திற்கு யூனிட்டிற்கு 34 காசுகள் கூடுதலாக வசூலிக்கும் மின்வாரியத்தின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன்…
மாஞ்சோலை எஸ்டேட் மூடல்? தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்: TTV தினகரன்
மாஞ்சோலை எஸ்டேட் மூடப்படும் நிலையில் தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க…
போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளே சாட்சி : தினகரன் விமர்சனம்
தமிழகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் கொலை, கொள்ளை, பட்டிதொட்டியெங்கும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளே…
மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் – தினகரன்
மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.…
காசிமேடு பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை தேவை – தினகரன்
மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு தேவையான நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அம்மா மக்கள்…
பரந்தூர் பசுமை விமானநிலையம் அமைக்கும் பணி: அரசின் செயலுக்கு தினகரன் கண்டனம்
பரந்தூர் பசுமை விமானநிலையம் அமைக்கும் பணிக்காக விளைநிலங்களை கையகப்படுத்தும் அரசின் செயலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற…
சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி பேசியது தவறு தலைக்கு விலை பேசுவது காட்டுமிராண்டித்தனம்-டிடிவி
சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறு. அதற்காக அவர் தலைக்கு விலை பேசுவது அதை…