Tag: தமிழ்நாடு

பொய்யான விவாகரத்து வழக்கை தாக்கல் செய்த கணவரிடம்.! மனைவி இழப்பீடு கோர முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொய்யான விவாகரத்து வழக்கை தாக்கல் செய்த கணவரிடம் இருந்து குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ்…

ஜிஎஸ்டி வரி விதிக்க முடியாது! நோட்டீஸை ரத்து செய்யக் கோரிய ஹாரீஸ் ஜெயராஜின் மனு தள்ளுபடி.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து…

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

வடலூர் வள்ளலார் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் கட்டுமானங்கள் மேற்கொள்ள…

மது போதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பிடிங்கி தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமீன்.!

மது போதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பிடிங்கி தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமீன் வழங்கி சென்னை…

மின்வாரியத்தில் கேங்மேன்களை பயன்படுத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கு: தமிழ்நாடு மின் உற்பத்தி பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.!

மின்வாரியத்தில் தொழில்நுட்ப பணிகளுக்கு கேங்மேன்களை பயன்படுத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு மின் உற்பத்தி…

கும்பகோணம் அருகே சரண்ராஜ் என்ற ரவுடியை பட்டப் பகலில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டினர்.

கும்பகோணம் அருகே நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த சரண்ராஜ் என்ற ரவுடியை பட்டப்…

காதலன் திட்டியதால் காதலி தற்கொலை, காதலன் உள்ளிட்ட இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை.

காதலன் திட்டியதால் மனமுடைந்து காதலி தற்கொலை செய்த விவகாரத்தில், காதலன் உள்ளிட்ட இருவருக்கு தலா 5…

முதலமைச்சர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என தஞ்சையில் டிடிவி. தினகரன் பேட்டி.!

சென்னை விபத்து குறித்து நாங்கள் அரசியல் செய்யவில்லை. மகாமகத்தில் ஏற்றப்பட்ட உயிரிழப்புக்கு திமுக அரசியல் செய்யவில்லையா.…

தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி மனுத்தாக்கல்.!

தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

தஞ்சை ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முரசொலி எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சை ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முரசொலி எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.…

பட்டுக்கோட்டையில் பயிற்சி மைதானம் இல்லாத , நிலையிலும் சிறுவன் பல பதகங்கள் குவிப்பு .!

பட்டுக்கோட்டையில் பயிற்சி மைதானம் இல்லாத நிலையிலும் ஸ்கேட்டிங் விளையாட்டில் பல சாதனை புரிந்த பதக்கங்களை குவித்த…

தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி. ஆறு மாநிலங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பங்கேற்பு.

தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி. ஆறு மாநிலங்களை சேர்ந்த500-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்பு.…