ஆவின் பால் பொருட்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம்பெறுவதை நிறுத்துக – சீமான்
ஆவின் பால் பொருட்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்தி நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்ட வேண்டும்…
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் ஊதிய நிதியை விடுவிக்க மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்கான நிதியினை…
சட்டம் – ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் – சீமான் கண்டனம்
தமிழ்நாட்டு காவல்துறையினரையே தாக்குமளவிற்கு சட்டம்–ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை…
தமிழ்நாடு என்னும் போது ஏற்படும் பெருமிதம் பாரதம் என்றழைக்கும் போது ஏற்படும்.
சென்னை மாகாணம் என்ற பெயர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றும்போது எந்த அளவிற்கு உணர்ச்சி மேலோங்கியதோ…
தமிழ்நாட்டில் என் மண் என் தேசம் அமிர்த கலச யாத்திரைக்கு பல்வேறு கல்லூரிகள் ஏற்பாடு!
நாடு முழுவதும் நடைபெறும் என் மண் எனது தேசம் அமிர்த கலச யாத்திரையின் ஒரு பகுதியாக…
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்: ராமதாஸ் கேள்வி
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…
இன்னும் 3 நாளில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருக்கிறது/கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை போதிய அளவு…
திருநெல்வேலியில் இளம்பெண் பட்டப்பகலில் வெட்டி படுகொலை: சட்டம் ஒழுங்கு சீரழிவு என சீமான் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் இளம்பெண்கள் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துவருவது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீரழிந்துள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது…
போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் ஊதிய பேச்சை தொடங்க வேண்டும்: பாமக
போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் ஊதிய பேச்சை தொடங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக…
பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் உழவர் உயிரிழப்பு: ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க ராமதாஸ் கோரிக்கை
பயிர்கள் கருகியதால் நாகை மாவட்ட உழவர் அதிர்ச்சியில் உயிரிழப்பால் காவிரித் தாய் கண்ணீர் வடிப்பாள் என…
உழவர் தற்கொலை: பயிர்களுக்கு இழப்பீடு அறிவிக்க அன்புமணி கோரிக்கை
காவிரி பாசன மாவட்ட உழவர்களின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்; பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு அறிவிக்க…
உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குக்கு அரசு மரியாதை – அன்புமணி வரவேற்பு
உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது என்று பாமக…