விலை மதிக்க முடியாத உயிர்கள் வெப்ப சலனத்தில் பறி போகிறது : வேடிக்கை பார்க்கிறது அரசு – ஆர்.பி.உதயக்குமார்..!
விலை மதிக்க முடியாத உயிர்கள் இந்த வெப்ப சலனத்தில் பறி போகிறது. அதை வேடிக்கை பார்க்கிறது…
கீழ் பவானி கால்வாய் பாசனத்திற்குத் தேவையான நீரை தமிழ்நாடு அரசு திறந்துவிட வேண்டும் – சீமான்
கீழ் பவானி கால்வாய் பாசனத்திற்குத் தேவையான நீரை உடனடியாக தமிழ்நாடு அரசு திறந்துவிட வேண்டும் என்று…
மின் நுகர்வோரிடமிருந்து ரூ.15,000 வரை கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க முடிவை திரும்பப் பெறுக – அன்புமணி
மின் நுகர்வோரிடமிருந்து ரூ.15,000 வரை கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க முடிவை திமுக அரசு திரும்பப்பெற வேண்டும்…
ஆன்லைன் ரம்மியில் பொறியாளர் தற்கொலை: தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி கண்டனம்
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த பொறியாளர் தற்கொலை, இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவதை தமிழ்நாடு அரசு…
அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பொன்முடி
மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!
கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை…
மாறுவேடம் அணிவது போல மத்திய அரசின் திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி அறிவிப்பது எதற்காக? அண்ணாமலை
மாறுவேடம் அணிவது போல மத்திய அரசின் திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி அறிவிப்பது எதற்காக என…
சென்னைப் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் – டிடிவி தினகரன்
தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று அம்மா…
வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், மக்களின் பயணத்தை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன்
வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், விளைநிலங்களைப் பாதுகாக்கவும், பொது மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் தொடர் நடவடிக்கைகளை…
இடைநிலை ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றாத தி.மு.க – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
இடைநிலை ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு…
ஸ்பெயினில் தொழில் நிறுவன நிர்வாகிகளுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!
ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில்…
போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – சீமான்
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து கிராமத்தில் தனியார் நிறுவனம், போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை…