தேனி தொகுதியில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் பின்னடைவு..!
தேனி லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.…
ஒரே இரவில் மூன்று பேர் அடுத்தடுத்து கொலை: டிடிவி தினகரன் கண்டனம்
குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டிய காவல்துறை ஆழ்ந்தஉறக்கத்திலிருந்து விழிப்பது எப்போது? என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக…
தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கம் கலைப்பு: தினகரன் கண்டனம்
தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கம் கலைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அம்மா…
முல்லைப் பெரியாறு அணையை தகர்க்க முயற்சிக்கும் கேரள அரசு: டிடிவி கண்டனம்
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கூறி அதனை தகர்க்க முயற்சிக்கும் கேரள அரசின்நடவடிக்கை…
துப்பாக்கி சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை – தினகரன் வலியுறுத்தல்..!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளின் மீதும் குற்றவியல் நடவடிக்கையை மேற்கொள்வதே உயிரிழந்த…
பால் கொள்முதலை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – தினகரன்..!
பால் கொள்முதலை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை ஆவின் நிர்வாகமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று…
போதை பொருட்களை ஒழிப்பதே சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு ஒரே தீர்வு – தினகரன்..!
போதை பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதே சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு ஒரே தீர்வு என்று தினகரன்…
தமிழகத்தின் உரிமையும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் அடகு வைக்கப்படுகிறதா? – டிடிவி கேள்வி..!
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அமராவதி ஆற்றுப்படுகையை பாலைவனமாக்கும் கேரள அரசின் முயற்சி தடுத்து…
மழை பாதிப்பிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: தினகரன்
மழை, வெள்ள பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்…
யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்பு: தினகரன்
யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
பொதுமக்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் தடியடி கடும் கண்டனத்திற்குரியது: தினகரன்
நெல்லையில் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் தடியடி கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன்…
மின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் : தினகரன்
மின்சாரத்துறையில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளை களைந்து மின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள…