Tag: செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்கிறார் செல்வப்பெருந்தகை!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நாளை பொறுப்பேற்கிறார். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ்…

காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து வங்கிக் கணக்குகள் முடக்கம்: செல்வப்பெருந்தகை கண்டனம்

வருமான வரித்துறை காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியிருப்பதற்கு செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.…

விவசாயச் செலவைக் குறைப்பது தான் காங்கிரஸின் நோக்கம் – செல்வப்பெருந்தகை

காங்கிரஸின் நோக்கம் விவசாயச் செலவைக் குறைப்பதும், விவசாயிகளின் பயிர்களுக்கு நியாயமான விலையை வழங்குவதும் ஆகும் என்று…

ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பு! செல்வப்பெருந்தகை

ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது என்று தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி…

புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்துக – செல்வப்பெருந்தகை கோரிக்கை

புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

ஆளுநர் ஒரு சர்வாதிகாரி போல இருக்கிறார்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

மக்களின் அதிகாரத்தை ஆளுநர் ஒரு சர்வாதிகாரி போல பறித்துக் கொள்ளப் பார்க்கிறார் என்பதே ஆளுநரின் செயல்…

கிருஷ்ணகிரியில் விளிம்புநிலை மக்கள் மீது தாக்குதல் – செல்வப்பெருந்தகை கண்டனம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளிம்புநிலை மக்கள் மீது தாக்குதல் நடத்துவது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற…

மணிப்பூரில் நடந்ததற்கு பாஜக பொறுப்பேற்க வேண்டும் – செல்வப்பெருந்தகை

மணிப்பூரில் நடந்த சம்பவங்களுக்கு பாஜக பொறுப்பேற்க வேண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக…

“அம்பத்தூர் ஆவினில் பணியமர்த்தப்பட்ட சிறார்கள்”: தவறான செய்தி – செல்வப்பெருந்தகை

இந்தியாவிலேயே புகழ்பெற்ற ஆவின் நிறுவனத்தை அவமதிப்பு செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடும், இந்த நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம்…

ஜல்லிக்கட்டு தீர்ப்பு: பீட்டா நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றி – செல்வப்பெருந்தகை

ஜல்லிக்கட்டு தீர்ப்பு பீட்டா நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது…