சென்னை அருகே புதிய பூங்காவா.? சந்தோஷத்தில் மக்கள்.!
சென்னையில் ஏராளமான பூங்காக்கள் அமைக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், ஆசியாவிலேயே பெரிய உயிரியல்…
சென்னை சிஎஸ்ஐஆர் வளாகத்தில் அறிவுசார் சொத்துரிமை விழா 2023!
சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை இந்தியா கொண்டாடும் நிலையில், அதன் ஒரு பகுதியாக தேசிய அறிவுசார்…
சென்னை: கோவளத்தில் சதுப்புநில காடு வளர்ப்பு இயக்கம் தொடக்கம்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் கோவளம் பஞ்சாயத்தில் சதுப்புநில காடுகள் வளர்ப்பு நிகழ்ச்சியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும்…
சென்னையில் ஆய்வு செய்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பவார் !
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மத்திய அரசின்…
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ‘மருத்துவ அலட்சியத்தால்’ துண்டிக்கப்பட்ட குழந்தையின் கை
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் (RGGGH) மருத்துவ அலட்சியத்தால், 1 1/2 வயது…
சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது – அன்புமணி வலியுறுத்தல்!
சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது. நிகழ்ச்சிகளின் தரத்தை கூட்ட வேண்டும் என்று பாமக தலைவர்…
சென்னையில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.
சென்னையில்,தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும், தங்களையும் சகமனிதர்களாக மதிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி…
சென்னை பெரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் இல்லை – திமுகவிற்கு சசிகலா கண்டனம் !
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள்…
சென்னை மற்றும் மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் வரை ரயில் சேவை நீட்டிப்பு!
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அகலப்பாதைப் பணிகள் முடிவடைந்த போடிநாயக்கனூர் வரை சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும்…
சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு: தீர்வு காண டிடிவி தினகரன் கோரிக்கை
சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு காண டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது…
சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்
பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை கோல்டு வின்ஸ்…
சென்னை விமான நிலையம்: ₹4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் – ஒருவர் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…